உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

 சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர்  கைது

தரமற்ற ஹியுமன் இமியுனிகுளோபியுலின் தடுப்பூசி சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் மற்றுமொரு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.  சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர்  ஹேரத் குமார இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்...

கோழி இறைச்சியின் விலை குறைவடையும் சாத்தியம்

சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையால் எதிர்காலத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியை 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்குள் சோளத்தை...

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் குழப்பம்!

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். 10 கைதிகள் மற்றும் ஒரு இராணுவ சிப்பாய் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் தற்போது வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

இலங்கையருக்கு தடை விதித்துள்ள அமெரிக்கா!

  வடமேல் மாகாண ஆளுநரான அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொடவிற்கு தமது நாட்டிற்குள் நுழைய அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல் இந்நிலையில் மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் வசந்த...

திக்குவெல்லை  பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை!

திக்குவெல்லை  பிரதேசத்தில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்  உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு( 15)  இடம்பெற்றுள்ளது. இது செவ்வாய்க்கிழமை ( 15) இடம்பெற்ற இரண்டாவது துப்பாக்கி சூட்டு சம்பவமாகும்.

யாழில் வீதி ஓரமாக சென்றவர்களை மோதித் தள்ளிய கார்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மீசாலை பகுதியில் இன்று காலை விபத்தில் சிக்கிய முதியவர்கள் இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மீசாலை, ஐயா கடை சந்தி பகுதியில் இந்த விபத்து, இன்று காலை 5...

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த ஒருவர் மொரட்டுவை- எகொட உயன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 30 நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை அடுத்து...

இலங்கையில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் : வெளியான தகவல்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தை இலங்கை கொண்டு வரவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்...

நாடாளுமன்றில் பெண்களை துஷ்பிரயோகம் செய்த மூவர் கைது!

நாடாளுமன்றத்தில் பெண் ஊழியர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் கடமை புரியும் கனிஷ்ட ஊழியர்கள் மூவரே இவ்வாறு பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை (30) கைது...

வலம்புரிச் சங்கை விற்க முயன்றவர்கள் கைது!

பெறுமதி மிக்க அரிய வகை வலம்புரி சங்கை 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்ய முயன்ற சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இரண்டு பெண்கள் உட்பட ஆறு சந்தேகநபர்களை ஜால பிரதேசத்தில்...

யாழ் செய்தி