உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நாளை விடுதலை!

சிறைச்சாலையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளை (26ஆம் திகதி) அல்லது நாளை மறுதினம் சனிக்கிழமை (29ஆம் திகதி) விடுதலை செய்யப்படுவார் என்பதில் உறுதியாக உள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ...

பாழடைந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு

திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாழடைந்த வீட்டில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கைக்குண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் திரியாய் 5 ஆம் வட்டாரத்தில் வசித்து வந்த...

இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் இன்று!

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று (புதன்கிழமை) புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். உலகளாவிய ரீதியாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற பண்டிகைகளில் ஒன்றே புனித ஹஜ் பெருநாளாகும். இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக,...

இன்று இதுவரை 1, 656 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் மேலும் 466 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 1,190 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய, இன்று இதுவரையில் 1,656 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்...

இதுவரை 2, 423 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 1,017 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 1,406 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய, இன்று இதுவரையில் 2, 423...

இலங்கையில் எகிறும் பழங்களின் விலை

நாட்டில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களில் உள்ள பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். நெல்லி கிலோ ரூ.1200 ஆகவும், சிவப்பு திராட்சை கிலோ ரூ.1800 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ அன்னாசிப்பழத்தின்...

நாடு முழுவதும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபா போஷாக்கு உணவுக் கொடுப்பனவு!

நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.45,000 உணவுக் கொடுப்பனவு வழங்கும் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சகம் அறிவித்துள்ளது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு 20,000...

நாட்டிலிருந்து வெளிநாடு செல்பவர்களிடம் புதிய வரி அறவிடப்படுகின்றதா?

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களிடம் இருந்து இலங்கை அரசு  60 டொலர் புதிய வரி ஒன்றினை வித்தித்துள்ளதாக வெளியாகும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை எனவும் அவ்வாறு எந்த வரியினையும் தாம்...

வசந்த முதலிகே விடுதலை செய்யப்பட்டார்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அவருக்கு...

சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபர் கைது

புத்தளத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் நேற்றைய தினம் கிவுல என்ற இடத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார் . குறித்த செய்தி யாழ் பலாலி விமானப்படை புலனாய்வு...

யாழ் செய்தி