உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இன்று ஹட்டன் பகுதியில் வெடித்துச் சிதறிய எரிவாயு அடுப்பு….!

ஹட்டன் - ருவன்புர பகுதியில் நத்தார் தினமான இன்று எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. இச்சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவன்புர பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது எவருக்கும் காயம்...

மட்டக்களப்பு கடற்பகுதியில் மர்ம கப்பலா?

மட்டக்களப்பு கடற்கரை பகுதியில் தரித்து நிற்கும் கப்பல் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், கடல்கரையிலிருந்து மண் அகழப்படுகின்றதாகவும், அந்த மண்ணை...

நுவரெலியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது …..!

நுவரெலியா - பீட்று தோட்டத்துக்குரிய சின்னகாடு பிரிவில் தனி வீடு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை நுவரெலியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான சண்முகம் தர்மராஜ் வயது (44) என்ற...

பிள்ளையார் சிலைக்கு மேல் புத்தர் சிலை வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்து…!

திருகோணமலை மாவட்டம் மூதூர் ந்கரின் 64ஆம் கட்டையில் உள்ள மலையடி பிள்ளையார் சிலைக்கு மேல் புத்தர் சிலை வைக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்து. இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (25-12-2021) போராட்டம் ஒன்று...

மன்னாரில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி!

உலகெங்கும் வாழும் மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு இன்று நள்ளிரவு கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. அந்தவகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்மஸ்...

அம்பாறை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு: மூன்று பொலிஸார் பலி! பரபரப்பு சம்பவம்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முன்னெடுத்த துப்பாக்கிசூட்டில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியானதோடு, நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (24-12-2021) இரவு நடைபெற்றுள்ளது. மேலும் குறித்த துப்பாக்கி...

இலங்கையில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு: உயிரிழந்தவரின் புகைப்படம் வெளியானது….!

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலீஸ் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இன்று (24-12-2021) இரவு பாரிய...

யாழ்.நல்லூரடியில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கையும் மெய்யுமாக மடக்கிப் பிடித்த மக்கள்…!

யாழ்.நல்லூரடியில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் கையும் மெய்யுமாக சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழில் திருடிய தொலைபேசியின் ‘லொக் உடைக்க’ யாழ்.நகரிலுள்ள தொலைபேசி திருத்தும் கடை ஒன்றிற்கு சென்ற போதே...

நடுரோட்டில் நபரொருவரை அடித்து துவம்சம் செய்த பொலிஸார்!

போக்குவரத்துக் பொலிஸார் இருவர் நடுவீதியில் நபர் ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான நபர் கேகாலையில் மேலதிக வகுப்புகளுக்குச்...

கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் வவுனியவில் கொரோனவை மறந்து குவிந்த மக்கள்!

உலகம் முழுவதும் நாளை கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு மக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா காரணமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு...

யாழ் செய்தி