உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

மலையக ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

தியத்தலாவ பகுதியில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் மலையக ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தியத்தலாவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் வீழ்ந்துள்ளதால் மலையக ரயில்  ...

கல்வியிலும் விளையாட்டிலும் சாதனை படைத்த முல்லைத்தீவு வீர வீராங்கனைகள்!

முல்லைத்தீவு மாவட்ட பெண் வீராங்கனைகள் விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை படைத்துள்ளனர். இவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (05.10.2022) பிற்பகல் 3.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலக ஆரியத்தி மண்டபத்தில் மாவட்ட விளையாட்டு திணைக்களத்தின்...

சர்ச்சைக்கு உள்ளாகியிருந்த மயக்கமருந்து பாவனையில் இருந்து நீக்கம்!

  குழந்தை ஒன்று மயக்கமருந்தால் உயிரிழந்ததாக கடந்த நாட்களில் வெளியாக தகவல் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அம் மருத்து பாவனையில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்ச்சைக்குரிய புபிவகைன் (Bupivacaine) மயக்க மருந்து...

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அழகாபுரி பகுதியில் புதையல் அகழ முயற்சித்தார்கள் இருவர் கைது!

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அழகாபுரி பகுதியில் புதையல் அகழ முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு...

ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம்!

நிதி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு முறைமையில் விரிவான மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற நிதி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம்...

எதிர்ப்பாரத விதமாக தந்தையின் வான் சில்லில் சிக்குண்டு 2 வயது குழந்தை பலி!

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தை ஓட்டிச் சென்ற வேன் ஒன்றுடன் மோதியதில் இரண்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலை -...

விமானத் துறைக்கு 22 பில்லியன் ரூபாய் லாபம்

சேவை வழங்கல் ஊடாக எமது நாட்டு விமானத்துறை 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 22 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால...

யாழ் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பரவிய டெல்டா; இதுவரை 124 பேர் அடையாளம்

இலங்கையில் யாழ்ப்பாணம் 11 மாவட்டங்களில் 124 பேர் இதுவரை டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த தகவலை சுகாதார அமைச்சின் பேச்சாளரும், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளருமான டாக்டர் ஹேமந்த...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் முதல் பகுதியில் விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஜுன் மாதம்...

  எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார்  மகிந்த ராஜபக்ச அறிவிப்பு!

தேர்தல் தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் எந்தவொரு தேர்தலையும் எதிர் கொள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் அனுராதபுரத்தில் உள்ள...

யாழ் செய்தி