உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது குறித்து தொழில் திணைக்களத்தில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பொருளாதார ரீதியில்...

யாழில் முதியவரின் பணத்தை பற்றித்துக் கொண்டு போன திருடன்…..!

யாழ் நகரத்தில் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வந்த முதியவரிடமிருந்து பணத்தை பற்றித்துக் கொண்டு திருடன் தப்பியோடிள்ள சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ் பழைய தபால்நிலைய வீதியில்...

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி எடுத்த விபரீத முடிவு!

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதி ஒருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் இன்று காலை வவுனியா...

தீ விபத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்த கர்ப்பிணி பெண் …!

இலங்கையில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதால் மண்ணெண்ணெய் அடுப்பு ஒன்றை புதிதாக கொள்வனவு செய்த கர்ப்பிணி தீ விபத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய 3 மாத கர்ப்பிணி பெண்...

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இராணுவ வீரர்

முல்லைத்தீவு பகுதியில் இராணுவப் பிரிவை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதன்படி தங்கூசி நூலால் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமுறுகண்டி பகுதியில் அமைந்துள்ள 11ஆவது...

எகிறும் அரிசி விலை! கலக்கத்தில் மக்கள்….!

புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 300 ரூபா வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார். சேதன பசளை திட்டத்தின் காரணமாக விவசாயிகள்...

மன்னாரில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவம் மயக்கம் நிலையில் பெண்….!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தரவான் கோட்டை பகுதியில் இன்று வியாழக்கிழமை மதியம் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அப் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவரின்...

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை தொடர்பில் தற்போது வெளியான அறிவிப்பு….!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை நிலைக்கு கொண்டு வரப்படவுள்ளன. இதன்படி, தரம் ஒன்று முதல் 13 வரையில் கல்வி நடவடிக்கைகள் சாதாரண நடைமுறைகளுக்கு அமைய முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள்...

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை……!

லங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் இன்றையதினம்(5) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில்...

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இளைஞர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்….!

கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் புத்தாண்டு தினத்தில் இளைஞர் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றுக் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 12ம் திகதி வரையும்...

யாழ் செய்தி