உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கிளிநொச்சியில் வீதியோரத்தில் உயிருடன் மீட்கப்பட்ட பெண் சிசு!

கிளிநொச்சியில் வீதியோரத்தில் உயிருடன் பெண் சிசு மீட்கப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் கிளிநொச்சி - அக்கராயன் குளம் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னேரிக்குளம் பிரதான வீதியோரத்திலேயே இந்த சிச கண்டெடுக்கப்பட்டுள்ளதாக...

யாழில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 16 பேருக்கு நேர்ந்த நிலை!

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 16 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 28 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்றைய தினம் (20-02-2022) யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்....

யாழில் உள்ள மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

சமூக மற்றும் குடும்ப வன்முறைகளில் ஈடுபடாதிருக்கவும், மதுபானம் போதைப்பொருள் பாவனைகளால் தாமாக நோயேற்படுத்தும் தன்மையைத் தவிர்த்து சுகாதார சேவைக்கு ஒத்துழைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் யாழ். மாவட்ட மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்றை...

யாழில் இரவுவேளையில் அலைமோதிய கூட்டம்!

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களிள் மோதல் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.இந்த நிலையில், நேற்று இரவு யாழ்ப்பாணம் பிரதான வீதி, மடத்தடி பகுதியிலுள்ள எரிபொருள் நிலைய்தில் மண்ணெண்ணெய்...

இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் எரிபொருள் விநியோகம் !

இன்று முதல் எரிபொருள் விநியோகம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது. இன்று முதல் திருகோணமலை முனையம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கவுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

யாழில் காதலி உயிரிழந்ததையடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட பல்கலைக்கழக மாணவன்

 யாழில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து  உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த ஊவா பல்கலைக்கழக மாணவனான உ. கனிஸ்ரன் (வயது 22) என்பவர் தற்கொலை செய்துகொண்டு...

நாடு தழுவிய முடக்கல் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் – Breking News Updates

நாட்டில் நிலவி வரும் கோவிட் - 19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலை தொடர்ந்து, நாடு தழுவிய முடக்கலை விதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக...

கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவியின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக !

பதுளை ஹாலி எல - உடுவர மேற்பிரிவு பிரதேசத்தில் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட மாணவியின் பூதவுடல் இன்று (10-03-2022) வியாழக்கிழமை அன்னாரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது.இந்த கொலை சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (08-03-2022) இடம்பெற்றுள்ளதுஉயிரிழந்த...

யாழில் இடம்பெற்ற கோர விபத்து….!

யாழ்.கே.கே.எஸ். வீதியில் நாச்சிமார் கோவில் அருகே, சற்றுமுன் விபத்து சம்பவம் இடம்பெறுள்ளது.இந்த சம்பவம், இன்று புதன்கிழமை (16-02-2022) இரவு 7.40 அளவில் இடம்பெற்றதாக தகவல் தெரிவித்துள்ளது.அப் பகுதியில் வந்த பேருந்தும் மோட்டர் சைக்கிள்...

கொழும்பு உட்பட பல பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தையும் மீறி பாரிய மக்கள் போராட்டம்

கொழும்பில் ஊரடங்கு சட்டத்தையும் மீறி மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.ஹோமாகம, மஹரகம, யக்கல, குருணால் உட்பட பல பகுதிகளில் ஒன்று கூடியுள்ள பெருமளவு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.மக்களின் எழுச்சிப்...

யாழ் செய்தி