உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

நகைக்காக எஜமானியை வெட்டிக் கொன்ற பணிப்பெண்

மட்டக்களப்பு நகர் பார் வீதியில் பெண்ணை வெட்டிக் கொன்ற பணிப்பெண் நீண்ட நாட்களாக பெண் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரிக்கும் நோக்கில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட இருவரையும் ஜனவரி...

கொழும்பில் இருந்து யாழிற்கு உலங்கு வானூர்தியில் வந்திறங்கிய பெண்!

கொழும்பில் இருந்து யாழிற்கு உலங்கு வானூர்தியில் வந்திறங்கிய பெண் தொடர்பிலான காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.குறித்த பெண்ணின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அவரது பிள்ளைகள் சர்ப்பரைஸாக இந்த ஏற்பாட்டினை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து குறித்த...

இன்று சில பகுதிகளில் அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்களுக்கு மின் விநியோகம் தடைப்படும் …..!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் முழுமையடையாத காரணத்தினால் சில பிரதேசங்களில் மின்வெட்டுக்கு முகங்கொடுக்க நேரிடும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனை...

பெற்ற மகளை கொடூரமாக தாக்கிய தந்தை – பரிதாபமாக பலியான 14 வயது சிறுமி! இலங்கையைில் நடந்த கொடூரம்….!

சிறிய தந்தை மற்றும் தந்தையின் தாக்குதலால் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பளையில் பகுதியில் வைத்து, குறித்த சிறுமியை ஆண் நண்பருடன் பார்த்த...

யாழில் 105 வயது மூதாட்டி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் 105 வயதான மூதாடி ஒருவர் இன்று உயிரிழதுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதி சப்பச்சிமாவடியைச் சேர்ந்த 105 வயதுவரை வாழ்ந்த லட்சுமி தம்பிப்பிள்ளை ஆவார். உயிரிழந்த மூதாட்டிக்கு...

பெண்கள் விடுதிக்குள் பதுங்கிச் சென்ற நபர் ஒருவர் பாதுகாவலர் வருவதை எண்ணி மாடியில் இருந்து தவறி விழுந்து...

பெண்கள் விடுதிக்குள் பதுங்கிச் சென்ற நபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். மருதானை எஸ்.மகிந்த மாவத்தையில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் இருந்த பெண்கள் விடுதிக்குள் பதுங்கிச் சென்ற நிலையில், தவறி விழுந்து உயிரிழந்ததாக...

சமூக ஊடகங்களின் வாயிலாக பண மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது!

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டு வந்த ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொம்பனித்தெரு பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சந்தேக நபர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகத்...

எரிவாயு வெடிப்புக்கான காரணம் வெளியானது!

எரிவாயு கொள்கலன்களில் மேற்கொள்ளப்பட்ட கலவை மாற்றமே கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு வெடிப்புக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையளிக்குமாறு ஜனாதிபதி நியமித்த நிபுணர்...

மட்டக்களப்பில் மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்…..!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட ஓட்டுமாவடி பிரேதேசத்தில் காணி தகராறில் மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது. ஓட்டுமாவடி மஜ்மா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின்...

நாட்டை அழிக்க வந்தவர்கள் இவர்கள் – ராஜபக்சவினரை துடைத்தெறிய வேண்டும்: கடும் சீற்றத்தில் தேரர்….!

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறுவது போல் சீனாவின் கழிவு கப்பலுக்கு செலுத்திய 6.7 மில்லியன் டொலர் பணம் சிறிய தொகையா என கேட்டுள்ள ஜனசெத பெரமுனவின் தலைவரான பத்தரமுல்லே சீலரதன தேரர்,(Seelarathana-Thero) இந்த...