உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இணையத்தில் வேலை தேடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இணையத்தளங்கள் மூலம் வேலை வாய்ப்புக்கள் பெற்றுத் தருவதாக கூறி 90 இலட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபர் கொழும்பு ஊழல் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 34 வயது...

கொழும்பு நகைக் கடையில் கொள்ளையிட்ட கும்பல் கைது!

  கொழும்பு செட்டித் தெரு பகுதியில் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையடித்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பில் ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். காட்டிக்கொடுத்த  சிசிரிவி   இந்த...

சட்டவிரோத மின் இணைப்பால் பறிபோன உயிர்!

  புப்புரஸ்ஸ - லெவலன்வத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சட்டவிரோத மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் புப்புரஸ்ஸ - லெவலன்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபராவார். குறித்த வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள...

கொழும்பிலும், கம்பஹாவிலும் 45,000 சிறுவர்கள் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்!

18 வயதுக்கு குறைந்த 45 ஆயிரத்துக்கும் அண்மித்த சிறுவர்கள் வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது தொடர்பிலான தகவலை தொழில் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இது, இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதமாகும். இவர்களில் ஆகக் கூடுதலானவர்கள் கொழும்பு...

கிரிபத்கொடையில் தீ விபத்து – 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்பு

கிரிபத்கொடையில் 4 மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கட்டடத்திற்குள் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

நாட்டில் பாரிய பின்னடைவை சந்தித்த மற்றுமொரு உற்பத்தி!

நாட்டின் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டின்...

இலங்கையில் ஆரம்பிக்கப்பட வேண்டிய இலகு தொடருந்து சேவை பங்களாதேஷில் ஆரம்பம்

இலங்கையில் தொடங்கப்படவுள்ள இலகுரக ரயில் சேவை, நாட்டின் முதலாவது மெட்ரோ ரயில் சேவையாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவினால் டாக்காவில் முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு இலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்தில் இதற்கான திட்டம்...

அகில இலங்கை தாதியர் சங்கம் மாபெரும் போராட்டத்திற்கு தயாராகி வருகிறது

தாதியர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு முன்முயற்சி எடுக்காமைக்கு எதிராக அகில இலங்கை தாதியர் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது. கொழும்பு பொது நூலகத்தில்...

கொழும்பில் அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

அரசின் வரி அதிகரிப்புக்கு எதிராக துறைமுக அதிகாரசபை ஊழியர்களால் ஆர்ப்பாடம் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்ப்பட்டுள்ளது நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடிக்கும் மற்றும் ஜனாதிபதிக்ககும் எதிர்ப்பு தெரிவித்து இவ் ஆர்ப்பாடம் மேற்கொள்ளப்படுகின்றது.அத்துடன் அரசின்...

இலங்கையில் தங்க நிலவரம்

இலங்கையில் இன்றைய தினம் தங்க விலையானது அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி கொழும்பு – செட்டியார் தெரு நிலவரங்களின் படி இன்று ஆபரண தங்கத்தின் விலை நேற்றுடன் (12) ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக...

யாழ் செய்தி