உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

கொக்குதொடுவாய் மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மனித புதைகுழி விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக...

எல்லை தாண்டி இந்திய கடற்ப்பரப்பிற்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் கைது!

படகு என்ஜின் பழுதடைந்ததால் எல்லை தாண்டி தமிழகத்தின் ஆறுகாட்டுத்துறை கடல் பகுதிக்கு சென்ற இலங்கை மீனவர்கள் 3 பேரை வேதாரண்யம் கடலோர காவல் குழும பொலிஸார் கைது செய்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த...

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க அழுத்தம்!

இரண்டு முன்னணி நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதைத் தடுக்கவும், நுகர்வோரைப் பாதுகாக்கவும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விற்பனை விலையை 198 ரூபாயாக அறிவிக்குமாறு நாடாளுமன்ற அரசாங்க நிதிக் குழு, நிதி அமைச்சக...

ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்

ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு விழாவான ஆசிய விளையாட்டு விழா இன்று (23) மாலை சீனாவின் ஹாங்சோ நகரில் ஆரம்பமாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு மிகப்பெரிய விளையாட்டு விழாவான ஆசிய விளையாட்டுப் போட்டி இன்று முதல் 16...

சர்ச்சைக்குரிய தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு!

சர்ச்சைக்குரிய தரம் குறைந்த ஹியுமன் இமியுனோக்பியுலின் தடுப்பூசியை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தடுப்பூசி சிகிச்சையை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு...

முல்லைத்தீவில் புதையல் தோண்டிய நால்வர் கைது!

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் இடம்பெற்றதாகவும், அவர்களிடமிருந்து...

கடற்தொளிலார்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து விகாரைகளில் வழிபாடு வேண்டுமா?

மாதகல் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துத்தான் விகாரைகளில் வழிபாடு நடத்தவேண்டுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். மாதகல் – சம்பில்துறை விகாரையை சூழவுள்ள கடற்பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கையை முன்னெடுக்க இலங்கை கடற்படையினர் தடைவிதித்துள்ளமை...

முன்னாள் நீதியமைச்சர் காலமானார்!

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் தனது 98 ஆவது வயதில் நேற்று (27) காலமானார். நிதியமைச்சர் பதவியை வகித்த காலத்தில் அவர் 11 வரவு செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்து சாதனை படைத்திருந்தமை...

கிளிநொச்சியில் பாரிய தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் 18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மன்னாரில் உள்ள போதை ஒழிப்பு விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக குறித்த பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ்...

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

இலங்கையில் இதுவரை 10,155 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான நோயாளர்கள்(2975 பேர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். மேலும் கொழும்பு மாவட்டத்தில் 2215 பேரும் கம்பஹா மாவட்டத் தில்...

யாழ் செய்தி