உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கட்டுப்பாடுகளுடன் பதிவுத் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி

இலங்கையில் பதிவுத் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணங்களை வீட்டிலோ அல்லது திருமண மண்டபத்திலோ நடத்துவதற்கு மறு அறிவித்தல் வரையில் தடை விதித்து நேற்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையிலேயே தனிமைப்படுத்தல் உத்தரவுகள் குறித்து விளக்கமளித்த...

இராணுவச் சீருடையுடன் ஆயுதங்களுடன் வந்தவர்கள் யாழ் பொன்னாலை மேற்கு மக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல்!

இராணுவச் சீருடையில், இராணுவ வாகனத்தில் வந்த 10 இற்கு மேற்பட்டவர்கள் பொன்னாலை மேற்கு மக்களின் வீடுகளுக்குள் புகுந்து கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது 11.50 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. நான் சம்பவ இடத்திற்கு சென்றபோது...

நாட்டில் குருதிக்குத் தட்டுப்பாடு!

நாட்டில் தற்போது குருதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் குருதியை வழங்க முன்வருமாறு தேசிய குருதி மாற்றல் சேவை மையம், பொதுமக்களைக் கோரியுள்ளது. குருதிக் கொடையாளிகள் நாட்டின் பிரதான வைத்தியசாலைகளுக்கும், குருதி வழங்கல் மத்திய நிலையங்களுக்கும் சென்று...

கொவிட் தாண்டவம் – வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்ததால் மருத்துவமனையில் கதறும் தாய்

கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது குணமடைந்து வரும் ஒரு தாய் தனது ஒரே மகள் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்ததால் மினுவாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கம்பஹா மருத்துவமனையில்...

மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது!

இலங்கையில் நாளை (16.08.21) முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படுவதாகவும், மறு அறிவித்தல் வரையில் இந்த...

மட்டக்களப்பு தேவாலய திருவிழா திருப்பலியில் கலந்து கொண்டிருந்த அருட்தந்தை உட்பட பலருக்கு கொரோனா!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தேவாலயம் ஒன்றில் கடந்த தினத்தில் இடம்பெற்ற திருவிழா திருப்பலியில் கலந்து கொண்டிருந்த அருட்தந்தை உட்பட எண்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி...

தீ மிதிப்பு உற்சவத்தில் கலந்துகொண்ட 30 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு வாகரை ஊரியன் கட்டு பேச்சியம்மன் ஆலயத்தில் தீ மிதிப்பு உற்சவ வழிபாட்டில் கலந்து கொண்ட 30 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி...

வாரத்தின் 7 நாளும் கொரோனா பரிசோதனை

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வாரத்தின் 7 நாட்களும் கொரோனா பரிசோதனைகள் இடம்பெறும் என மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ். சுகந்தன் தெரிவித்துள்ளார். பொது மக்களிடம் இருந்து நேற்று சனிக்கிழமை கிடைப்பெற்ற முறையீடுகளை அடுத்து அதனை நிர்வத்தி செய்யும் வகையில்...

இன்று மேலும் 2, 576 பேர் கொவிட் தொற்று!

நாட்டில் இன்று மேலும் 2, 576 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 354, 109 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றின் ஆபத்து தொடர்பில் பிரபல நடிகை விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை!!

கோவிட் தொற்று மிகவும் ஆபத்தானது எனவும், ஆகையினால் இது குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு இலங்கையின் பிரபல நடிகை நயனதாரா விக்கிரமாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார். கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில்...

யாழ் செய்தி