உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

75ஆவது சுதந்திர தின விழா: முகநூலில் அச்சுறுத்தல் விடுத்த நபர் ஒருவர் கைது

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முகநூலில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நபர் ஒருவர் மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் கணினி குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. 40 வயதுடைய நபர் ஒருவரே...

நாட்டிலுள்ள  26 அரச மருந்தகங்களால் அரசிற்கு ஏற்ப்படுள்ள நஷ்டம்

2021 ஆம் ஆண்டில், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 50 மருந்தகங்களில் (ஒசுசல) 26க்கு தேவையற்ற செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 கோடியே 32 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தேசிய...

வெளிநாடு செல்லும் அநுரகுமார திஸாநாயக்க

  ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். தென்கொரியாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள், தொழில் புரிபவர்கள் மற்றும் மாணவர்கள் விடுத்த அழைப்பையேற்றே அநுர அங்கு செல்கின்றார். மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன், இலங்கையின்...

 ஜூலை 9 ம் திகதி மக்கள் புரட்சியால் பதவியிலிருந்து அகற்றப்பட்டார் கோட்டபாய

  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய கடந்த வருடம் ஜூலை 9 ம் திகதி மக்கள் புரட்சியல் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். இந்நிலையிஒல் கோட்டாபய ராஜபக்ச 9 ம் திகதி இரவு கொழும்பு விமானநிலையத்தில் ஐக்கிய...

காத்தான்குடியில் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றை நேற்று சனிக்கிழமை (22) முற்றுகையிட்ட பொலிஸார், வீட்டிலிருந்த ஒரு கிலோ 659 கிராம் கேரள கஞ்சாவோடு 55 வயதுடைய கஞ்சா வியாபாரி ஒருவரை கைதுசெய்துள்ளதாக மாவட்ட குற்ற...

வானிலை தொடர்பான அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...

பேச்சுவாரத்தைகள் மூலமே பிரச்சினைகளுக்கான தீர்வினை காண வேண்டும்

காலாவதியான பூகோள அரசியல் தந்திரங்களை புறந்தள்ளி விட்டு முரண்பாடுகளற்ற பேச்சுவாரத்தைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வினை காணவேண்டும் என்ற சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் கருத்துக்கள் தன்னை கவர்ந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

வௌ்ளத்தில் மூழ்கியது ரயில் பாதை!

மட்டக்களப்பு மார்க்கத்தில் செல்லும் ரயில்  சேவைகள் பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கனமழையுடன் ரயில் பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.  இதன் காரணமாக மட்டக்களப்புக்கு இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் ரயிலும் இரத்து...

அரசியலுக்கு வரும் நிஷாந்த மனைவி!

தமக்கு அரசியலில் பிரவேசிக்கும் நோக்கம் இல்லையென்றாலும், தனது கணவரின் மறைவினால் வெற்றிடமாகியுள்ள பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்தால் எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி...

நாட்டில் மேலும் 2,663 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 2,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இலங்கையின் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 364,737 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

யாழ் செய்தி