உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இதுவரை 2, 423 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 1,017 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 1,406 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய, இன்று இதுவரையில் 2, 423...

ஆசிரியையின் வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை புரிய முயன்றவருக்கு நேர்ந்த கெதி!

கிருலப்பனை பகுதியில் 19 வயது ஆசிரியை யைபாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக கூறப்படும் ஒரு வர்த்தகரை பொலிசார் கைது செய்தனர். மேலும் சந்தேக நபர் கிருலப்பனையிலுள்ள சித்தரத்த மாவத்தையில் வசிப்பவர். ஆசிரியையும் அதே வீதியில்...

நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் அமைதியின்மை!

பத்தரமுல்ல – ஜயந்திபுர, நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த வீதியில் பிரவேசிக்க முயன்றதையடுத்து இந்த நிலை...

ரிஷாட்டை கட்சியில் இருந்து இதுவரை இடை நீக்கவில்லை!

ரிஷாட் பதியுதீனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய எதிர்க்கட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆளும்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா...

நிலநடுக்கத்தினால் இலங்கையில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கையில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் தீவு அருகே இந்தியப் பெருங்கடலில் மட்டக்களப்பில் இருந்து 1,300 கி.மீ தொலைவில் 6.5 ரிக்டர்...

குதிரையேற்ற போட்டியில் பங்குபற்றிய மெதில்டா கார்ல்ஸன் முதலாம் சுற்றிலேயே வெளியேறினார்!

இலங்கை சார்பில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்ஸில் குதிரையேற்ற போட்டியில் பங்குபற்றிய மெதில்டா கார்ல்ஸன் முதலாம் சுற்றிலேயே வெளியேறியுள்ளார். தனியாள் குதிரையேற்றப் போட்டியில் மெதில்டா கார்ல்ஸன் இன்று பங்கேற்றிருந்தார். இலங்கை சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் குதிரையேற்ற...

இன்று 1,406 பேருக்கு கொவிட் உறுதி!

கொவிட் தொற்று உறுதியான மேலும் 1,406 பேர் இன்று (03) அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த...

நாடு முழுவதும் பொது மக்களிடையே அமைதியை நிலைநாட்ட ஜனாதிபதி விசேட உத்தரவு!

நாடு முழுவதும் பொது மக்களிடையே அமைதியை நிலைநாட்ட அனைத்து இராணுவப் படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விசேட உத்தரவை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா...

ஒலிம்பிக் போட்டிகளில் 142 கோடி ரூபா பெறுமதியான குதிரையுடன், களமிறங்கும் இலங்கைப் பெண்!

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் நம்பிக்கைக்குரிய போட்டியாளராக மாறியுள்ள, மெடில்டா கார்ல்ஸன், குதிரையேற்ற போட்டியில் தகுதிகாண் முதல் சுற்றில் நாளை போட்டியிடவுள்ளார். இந்தப்போட்டி இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. போட்டி தொடர்பில் மெடில்டா...

வழுக்கி விழுந்த தங்கை, காப்பாற்ற நீரில் குதித்த அண்ணன் – 2 பேரும் உயிரிழப்பு

மொனராகலை பரையன் நீர்வீழ்ச்சியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணனும் தங்கையும் உயிரிழந்துள்ளனர். 23 வயதுடைய தங்கை நீர்வீழ்ச்சியில் வழுக்கி விழுந்துள்ள நிலையில், அவரை காப்பாற்ற அவரின் அண்ணன் நீரில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, இருவரும்...