உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

சீனாவுக்கு செல்லும் இலங்கையின் அரிய பொக்கிசம்!

இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதேசத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மாணிக்கக் கல் உட்பட மேலும் சில மாணிக்கக் கற்கள் சீனாவுக்கு விரைவில் கொண்டுசெல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை மாணிக்கக் கல் தொழிற்துறை சார்ந்த இராஜாங்க அமைச்சர்...

யாழில் இன்று அதிரடியாக சீல் வைக்கப்பட்ட இரு ஆலயங்கள்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலுள்ள சுப்பர்மடம் முனியப்பர் ஆலயம், மற்றும் சிவன் ஆலயம் என்பன தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சீல் வைக்கப்பட்டு வழிபாடுகள் அனைத்தும் 14 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்றையதினம் பருத்தித்துறை முனியப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற இரதோற்சவத்தில்...

நாட்டில் மேலும் 1,820 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 1,820 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த...

குருநாகலை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து சிறுவன் உட்பட மூவர் சடலங்களாக மீட்பு!

குருநாகலை மாவட்டம் – கல்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹன்னேரிய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து ஆண், பெண் மற்றும் 10 வயதான சிறுவன் ஆகிய 3 பேர் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டர். பொலிஸாருக்குக் கிடைத்த...

கொரோனா அச்சுறுத்தலிற்கு மத்தியில் யாழிற்கு செல்லும் இராணுவ தளபதி

கொரோனா அச்சுறுத்தலிற்கு மத்தியில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா இன்று யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது அராலியில் அமைந்துள்ள லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவின் நினைவிடத்தில் இடம்பெறும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். 1992...

மருத்துவமனைகளில் தேங்கிக் கிடக்கும் கோவிட் உடல்கள்; வெளியான புகைப்படங்களால் பரபரப்பு

இலங்கையில் கொரோனா தொற்றினால் நாளுக்குநாள் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளிலும் சவச்சாலைகளில் உடல்கள் குவிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்...

யாழ் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பரவிய டெல்டா; இதுவரை 124 பேர் அடையாளம்

இலங்கையில் யாழ்ப்பாணம் 11 மாவட்டங்களில் 124 பேர் இதுவரை டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த தகவலை சுகாதார அமைச்சின் பேச்சாளரும், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளருமான டாக்டர் ஹேமந்த...

திங்கட்கிழமை முதல் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் போக்குவரத்து அமைச்சு!

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பொதுப் போக்குவரத்துக்களின்போது வருகின்ற திங்கட்கிழமை முதல் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி வருகின்ற திங்கட்கிழமை தொடக்கம் பஸ் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்...

டெல்டா தீவிரம்வெளியே வராதீர்கள் ; பொதுமக்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

நாட்டில் டெல்டா தொற்று தீவிரமடைந்து வருவதால் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரமே மக்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மாறாக அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக மக்கள் வீடுகளிலிருந்து வெளியே செல்ல வேண்டாம் என்றும் அரசாங்கத்...

பால்மா தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டில் பால் மாவிற்கு தட்டுப்பாடு இருக்காது என இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொவிட் நிலமை காரணமாக பொருட்கள் இறக்குமதியில் சிக்கல்...

யாழ் செய்தி