உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!

வெங்காயத்துக்கு 40 சதவீத ஏற்றுமதி வரியை விதிப்பதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இலங்கையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் விலை 50...

மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

நாவலப்பிட்டி மஹகும்புரு பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (02) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புதிதாக கட்டப்படும் தடுப்பணையின் அஸ்திவாரம் வெட்டிக்கொண்டிருந்தவரின் மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. குறித்த...

இன்றைய ராசிபலன்21.10.2023

மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில்...

சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த இருவர் கைது!

வெல்லம்பிட்டியவில் இரண்டு மாடி வீடொன்றில் சட்டவிரோத மதுபானம் தயாரித்த இருவர் தெற்கு மாவடட குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 74 வயதாக சமாதான நீதவான் ஒருவரும் மற்றும் அவரது உதவியாளர் ஒருவருமே இவ்வாறு கைது...

சிறைக்குள் போதைப்பொருட்களை அனுப்பிய நபர்கள் கைது!

மெகசின் மற்றும் கொழும்பு ரிமாண்ட் சிறையில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு போதைப்பொருள் வழங்க முயற்சித்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலை அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாய அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேகநபர்கள்...

டீசல் இன்மையால் டீசல் தாங்கி ஊர்தியை கடத்திய இருவர் கைது!

கொழும்பிலிருந்து ஹந்தானை நோக்கி டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் ஒன்று இன்று அதிகாலை இரண்டு மணியளவில் ஹந்தன் சந்தியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த நான்கு பேர் வாகனத்தை மறித்து...

மட்டக்களப்பில் முதியவரை மோதிக்கொன்ற சிறைச்சாலைகள் பேருந்து !

​மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி கறுவாக்கேணி சந்தியில் சிறைச்சாலை கைதிகளை ஏற்றிச் சென்ற இருபஸ் வண்டிகள் துவிச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 60 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம்...

கொவிட் தொற்றால் மேலும் 41 பேர் மரணம்!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட்...

மட்டு சந்திவெளியில் வெடிபொருள் மீட்பு!

மட்டக்களப்பு சந்திவெளி பகுதி ஆற்றங்கரை பகுதியில் இருந்து கைவிடப்பட்ட வெடிபொருள் ஒன்றை இன்று (16) மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ தினமான இன்று பகல்...

ரிஷாட் வீட்டில் சிறுமி மரணம் தொடர்பில் 30 பேரிடம் வாக்குமூலம்!

ரிஷாட் பதியுதீன் வீட்டில் கடமையாற்றிய 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த...

யாழ் செய்தி