உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (24-06-2023) சனிக்கிழமை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12, 13,...

சீன ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கிய வாக்குறுதி!

அரசியல் நிபந்தனைகள் இன்றி இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கைக்கான உதவிகளை வழங்கவும், ஏற்றுமதியை அதிகளவில் கொள்வனவு செய்யவும் சீனா தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில்...

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறை சிறைச்சாலையில் நோய்த் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளைக்காய்ச்சல் காரணமாக அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 8 சிறைக்கைதிகள் அதே அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சிகிச்சை...

சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணி

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. இதன்படி, குறித்த புதிய கூட்டணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக நியமிப்பதற்கு ஆதரவளிக்கும்...

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் குழப்பம்!

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். 10 கைதிகள் மற்றும் ஒரு இராணுவ சிப்பாய் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் தற்போது வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

இன்றைய நாணயமாற்று வீதம்!

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (22.02.2024) நாணயமாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306.53 ரூபாவாகவும், விற்பனை வீதம் 316.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை...

மின் கட்டண அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுங்கள் மகிந்த விடுத்த கோரிக்கை !

மின் கட்டண அதிகரிப்பை மீளாய்வு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று,...

கம்பளையில் வங்கி ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளை – நால்வர் கைவரிசை

கம்பளை கண்டி வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து நான்கு சந்தேகநபர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தை முற்றாக அகற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 12.40 அளவில் இடம்பெற்றுள்ளது. விசாரணையில் அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த 4...

  எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார்  மகிந்த ராஜபக்ச அறிவிப்பு!

தேர்தல் தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் எந்தவொரு தேர்தலையும் எதிர் கொள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் அனுராதபுரத்தில் உள்ள...

அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

  இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். 500 மில்லியன் டொலர் மோசடி  500 மில்லியன்...

யாழ் செய்தி