உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்து சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கொரொனோ முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது! அதாவது புதிய கொரொனோ விதிமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டிய...

அரசின் புதிய வரிச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தயாராகும் நாடு!

அரசின் வரிச் சட்டத்திற்கு எதிராக அனைத்து அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் இணைந்து போரரட்டம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அனைத்து தொழிற்சங்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அரசினால் அருகம் செய்யப்பட வருமான வரிச் சட்டத்தினால்...

நுவரெலியா கடை ஒன்றில் தீ விபத்து!

நுவரெலியா நகரில் கடை வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் மூவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

மைத்ரிபால சிறிசேன வழக்கில் இருந்து விலகிய நீதிபதி

 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்யும் ஐவரடங்கிய நீதிபதிகள் குழாமில் இருந்து நீதிபதிகளில் ஒருவர் விலகியுள்ளதாக இன்று (31) தெரிவிக்கப்பட்டது. தனக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல்...

தனியார் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

பஸ் கட்டணத்தை உயர்த்தும் அளவிற்கு டீசல் விலை அதிகரிக்கப்படவில்லை எனவே பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். ஒரு லீற்றர் டீசல் 10...

இலங்கையில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டின் (2023) இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையில்...

மக்களை ஏமாற்றிய முன்னாள் அமைச்சருக்கு மர்ம நோய்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் நோய் உள்ளதென அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். நேற்று நீதிமன்றில் தகவல் வெளியிடும் போது அவர் இந்த உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளார். இவ்வாறான நிலையில் அவருக்கு செயற்கை...

தேரர் கொலையில் பெண் ஒருவர் கைது!

 மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரலகங்வில - வெரகல பிரதேசத்தில் வைத்து நேற்று (21) காலை...

20 கோடி ட்விட்டர் பயனாளர்களின் விபரங்கள் திருட்டு !

20 மில்லியன் ட்விட்டர் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இணைய கண்காணிப்பு நிறுவனமான Hudson Rock தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள ஹேக்கர்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை என்றும், இதன் மூலம் பயனாளர்களின் மின்னஞ்சல்கள்...

ஈஸ்டர் தாக்குல் வழக்கில் நஷ்ட ஈடு செலுத்த மக்களின் உதவியை வேண்டி நிற்கும் மைத்ரிபால சிறிசேன!

ஈஸ்டர் வழக்குத் தீர்ப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு 10 கோடி ரூபா நஷ்ட ஈடு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தன்னிடம் 10 கோடி ரூபா...

யாழ் செய்தி