உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

தரமற்ற மருந்து தொடர்பில் மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவு!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்த சம்பவம் குறித்து அவதானம் செலுத்த வேண்டிய பிரிவு தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என மருத்துவ நிருவாகிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படும்...

சுங்க திணைக்கள வருமானத்தில் சாதனை!

இலங்கை சுங்கத் திணைக்களம், 2023ஆம் ஆண்டுக்கான ஆண்டு வருமானமாக 900 பில்லியன் ரூபாயை கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த வருடம் திணைக்களத்தின் மொத்த வருமானமாக 970 பில்லியன் ரூபா (97,000 கோடி ரூபா) பதிவு...

பதவி விலகினார் கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் பதவி விலகல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.  தனது இராஜினாமா கடிதத்தை கோட்டாபய ராஜபக்சவிடம் அவர் கையளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. பதவி விலகல்  இது குறித்து...

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக மனு தாக்கல்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஒருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை...

இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று

இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான அமர்வுகள் டிசம்பர் 13 ஆம் திகதி முடிவடைந்தது. இதற்கிடையில், கோப்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறையால் சிரமங்களை எதிர்நோக்கும் நோயாளர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட மருத்துவமனையில் வைத்தியர்கள் பற்றாக்குறை தொடர்ச்சியாக நிலவி வருவதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள். மாவட்ட மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு துறைக்குமான சிறப்பு வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதன்...

உலக தலைவர்களின் ஆதரவை பெறுவது ஒரு வகை கலை-மைத்திரிபால சிறிசேன

உலகத் தலைவர்களின் ஆதரவைப் பெறுவது ஒரு கலை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு பின்னர்...

நாட்டில் வறட்சியால் 48 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் 12 மாவட்டங்களை சேர்ந்த 48 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நபர் அடிப்படையில் 1,56000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க...

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு அடுத்தமாதம் விஜயம் மேற்கொள்ளவுள்ள ராஜ்நாத் சிங் இந்தியா மூலோபாயரீதியில் முதலீடு செய்துள்ள திருகோணமலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இருநாடுகளுக்கும்...

பயங்கரவாத சட்டங்கள் நாட்டிற்கு தேவையற்றது!

பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமோ தேவையற்றது. மக்களைப் பாதிக்கும் இந்த கொடிய சட்டங்கள் சட்டப் புத்தகத்திலே இருக்கத் தேவையில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...

யாழ் செய்தி