உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

நாடு முழுவதிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு!

நாடு முழுவதிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றதாக கூறப்படுகின்றது. குறிப்பாக நேற்று வரை மஞ்சள் நிறத்திலான லாப்ஸ் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது நீல நிறத்திலான லிட்டோ கேஸ் சிலிண்டர்களுக்கும்...

முகநூல் ஊடாக ஆண் ஒருவரை பணம் பறித்த தம்புள்ளையைச் சேர்ந்த 40 வயது ஆண்டி!

முகநூல் ஊடாக ஆண் ஒருவரை ஏமாற்றிப் பணம் பறித்து வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்புள்ளையைச் சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வேறு யுவதிகளின் அழகிய புகைப்படத்தைப் பயன்படுத்தி, முகநூல்...

ஆபாச இணையதளத்தில் எனது தொலைபேசி இலக்கத்தை வெளியிட்டது யார்?

இணையத்தில் பெண்களின் படங்களை பதிவிட்டு, அவர்களின் தொடர்பிலக்கமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தொலைபேசி இலக்கம் பரிமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, ஹிருணிகா பிரேமச்சந்திர இதனை வெளிப்படுத்தியுள்ளார். இவ்விடயம் குறித்தது...

தமிழர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள் கிழித்தெறிந்த இலங்கை இராணுவம்!

கருப்பு யூலையை நினைவு கூரும் வகையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் இரவோடு இரவாக பொலிஸ், இராணுவம், புலனாய்வாளர்களால் முற்று முழுதாக கிழித்தெறியப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பில்...

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் மீள ஆரம்பம்!

மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து, தொடருந்து சேவைகள் மீள...

எதிர்க்கட்சிகளுக்கு பொதுத் தலைவராக ரணில்!

நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகளுக்கு பொதுத் தலைமைத்துவம் வழங்கும் வகையிலான கலந்துரையாடல்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கவுள்ளார். இதன் முதற்கட்ட கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு , தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும்...

ரிஷாட் பதியூதினின் மனைவி உட்பட மூவர் கைது!

ரிஸாட் பதியூதினின் மனைவி, சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த தரகர் உட்பட மூவர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரிஷாட் பதியூதினின் வீட்டில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது...

ரிஷாட்டின் வீட்டில் மற்றுமொரு யுவதி பாலியல் துஷ்பிரயோகம்? மனைவியின் சகோதரன் கைது

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளியான மற்றுமொரு சம்பவம்...

முல்லைத்தீவு யுவதி ஒருவரைக் காணவில்லை!

முல்லைத்தீவு துணுக்காய் தென்னியங் குளம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த யுவதி ஒருவர் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. யுவதி காணாமல்போனமை தொடர்பில் அவரது தாயாரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்...

தேங்காயின் ஒன்றின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்!

தேங்காய் ஒன்றின் அதிகூடிய சில்லறை விலை​யான 75 ரூபாயை நீக்குவதற்கு, நுகர்வோர் சேவை அதிகாரசபை தீர்மானித்துள்ளது. நுகர்வோர் சேவை அதிகாரசபை இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்பட்டுள்ளது. போட்டிமிக்க சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதற்காகவே...