உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
கிளிநொச்சியில் நான்கு மாதக் குழந்தை ஓன்று பால் புரைக்கேறி உயிரிழப்பு!
கிளிநொச்சி, முழங்காவில் பிரதேசத்தின் குமுழமுனைப் பகுதியில் நான்கு மாத ஆண் குழந்தை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது. பால் புரைக்கேறியதால் குழந்தை சிரமப்பட்டதை அடுத்து முழங்காவில்...
கிளிநொச்சியில் பால் புரைக்கேறி நான்கு மாத குழந்தை பரிதாபமாக மரணம்!
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பிரதேசத்திற்கு உட்பட்ட குமுழமுனைப் பகுதியில் நான்கு மாத ஆண் குழந்தை ஒன்று பால் புரைக்கேறி பரிதாபகரமான உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 4மணியளவில் இடம்பெற்றுள்ளது. பால் புரைக்கேறியதால் குழந்தை சிரமப்பட்டதை...
மக்களின் கவனத்தை திசை திருப்ப பெளத்த தேரர்கள் முயற்சி!
பெங்கமுவே நாலக தேரர், அஸ்கிரிய அனுநாயக தம்மானந்த தேரர், ரத்தன தேரர், முருத்தெடுகம ஆனந்த தேரர், சிங்கள ராவய தேரர், ஞானசார தேரர், ராவண பலய தேரர் ஆகிய பெளத்த தீவிரர்கள், இப்போது...
இன்றும் 129 பேருக்கு கொரோனா!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 129 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கால்களும் செயலிழந்த தாயை முட்புதரில் விட்டுச் சென்ற மகன்!
இந்தியாவில் இரண்டு கால்களும் செயலிழந்த தாயை முட்புதரில் விட்டுச் சென்ற கொடுமையான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி கிராமத்தில் இடம்பெறுள்ளது. அதன்படி, குறித்த கிராமத்திலுள்ள சில பெண்கள் அருகில்...
இந்திய மீனவர்களுக்கு ஒரு நீதி இலங்கை மீனவர்களுக்கு ஒரு நீதியா?
இந்திய கடல் எல்லைக்குள் எல்லை தாண்டி வருகை தந்ததாக கடந்த மாதம் பத்தாம் திகதி மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த ரவீந்திரன் அருண் குரூஸ், வெலிசோர் றேகன் பாய்வா இரு மீனவர்களும் இந்திய...
நீரில் மூழ்கிக் காணாமற்போயிருந்த தந்தை – மகனின் சடலங்கள் கண்டெடுப்பு
பதுளையின் ஹல்துமுல்ல பகுதியில் வெலிஓயாவில் நீரில் மூழ்கி காணாமற்போயிருந்த தந்தை மற்றும் மகனது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் நேற்று வெலிஓயாவில் நீராடிக் கொண்டிருந்த போது, நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்...
அரசாங்கத்தை வீழ்த்துகின்ற நிலையில் பங்காளிக் கட்சிகள் ஒருபோதும் இருக்காது!
அரசாங்கத்தை வீழ்த்துகின்ற நிலையில் பங்காளிக் கட்சிகள் ஒருபோதும் இருக்காது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம்செய்த அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர்...
முல்லைத்தீவில் கோடாலி எடுக்கச் சென்றவரை மின்னடித்தது தூக்கி எறிந்தது!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வேணாவில் 01 ஆம் வட்டரா கிராமத்தில் இன்று (16) மாலை வேளை இடியுடன் மழை பெய்து கொண்டிருந்த வேளை முற்றத்தில் உள்ள கோடாலியினை எடுக்க சென்ற குடும்பஸ்தர் மின்னல்...
சட்டவிரோத மதுபானம் அருந்தியதில் மூவர் பலி!
சட்டவிரோத மதுபானத்தை பயன்படுத்தி நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் 3 பேர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். படுகாரமடுவ பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். ஏனைய நபர் மேலதிக விசாரணைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு...