பிரித்தானிய செய்திகள்

பிரித்தானிய செய்திகள், UK Tamil News, London Tamil News Channel, England News, United Kingdom News In Tamil, London News in Tamil | லண்டன் செய்திகள், Jaffna News

பிரித்தானியாவில் கொரோனாவால் மெலும் 71 பேர் உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பில் உலக அளவில் பிரித்தானியா ஆறாவது இடத்தில் நீடிக்கின்றது. ' இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 58 இலட்சத்து 56 ஆயிரத்து 528 ஆக...

இலங்கை காதலியின் தவறான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடாதிருக்க 14 மில்லியன் கப்பம் கோரிய இங்கிலாந்து இளைஞன்!

வெள்ளவத்தையில் வசிக்கும் ஒரு பெண்ணிடமிருந்து கோரிய கப்பதில் 700,000 ரூபாவை நேற்று செவ்வாய்கிழமை கொம்பனி வீதி பிரதேசத்தில் வசிக்கும் இருவர் பெற்றுக்கொள்ள வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு தற்போது...

யாழைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் பிரான்சில் மரணம்!

யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario, பிரான்ஸ் Savings-Le Temple ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லஜினி விக்கினேஸ்வரன் அவர்கள் 24-07-2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் சுகவீனம் காரணமாக...

பிரித்தானியாவில் பிறந்த குழந்தையை கொலை செய்த யுவதி!

பிரித்தானியாவில் திருமணமாகாத நேபாள இளம்பெண் ஒருவர் கர்ப்பமான நிலையில் குழந்தை பிறந்தவுடன் அதன் மண்டை ஓட்டை நசுக்கி கொலை செய்த வழக்கில் சந்தேகநபருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் விடுதலை அளித்துள்ளதுடன் அபராதம் மட்டுமே விதித்த...

இருளில் மூழ்கிய பிரித்தானிய நகரம்!

பெருவெள்ளம் சூழ்ந்த நிலையில் பிரித்தானியாவின் லிவர்பூல் நகரம் இருளில் மூழ்கியதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பெருவெள்ளம் காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டு, போக்குவரத்து கடுமையாக பாதிப்புக்கு உள்ளானது. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க இரவு...

ஒரே நாளில் 430 புலம்பெயர்ந்தோர் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்தனர்!

ஒரே நாளில் 430 புலம்பெயர்ந்தோர் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவே நாளொன்றில் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்த அதிகப்பட்ச புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையாகும். முந்தைய தினசரி அதிகபட்சம் 2020ஆம்...

பிரான்ஸில் யாழை பூர்வீகமாக கொண்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

பிரான்ஸில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்ற யாழை பூர்வீகமாக கொண்ட பதின்ம வயதான சிறுமியிடம் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்டமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சுவிஸ்லாந்தில்...

பிரான்ஸில் வியத்தகு விஞ்ஞான மருத்துவ விருதினை பெற்ற யாழ் யுவதி!

பிரான்ஸில் வியத்தகு விஞ்ஞான மருத்துவ விருதினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வி சுவஸ்திகா இந்திரஜித் பெற்றுள்ளார். பாரிஸில் வசிக்கும் சுவஸ்திகா பாரி சக்லே (Paris-Saclay) பல்கலைக்கழகப் பட்டதாரியாகும். இந்நிலையில் பிரான்ஸில் உயரிய விருதினை பெற்ற...

இங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுளை தளர்த்துவது பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும்!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் எடுத்த முடிவு பொறுப்பற்றது என மூத்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தில் கடைசியாக மீதமுள்ள கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் திகதி முதல் குறைக்கப்படும் என்று...

இருளில் மூழ்கியது கொழும்பின் புறநகர் பகுதி!

இலங்கையின் புறநகர் பகுதிகளில் இன்று திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக சில பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று திடீரென மின்சாரம் தடைபட்டதால் சில பகுதிகள் இருளில் மூழ்கி மக்கள் அவதிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு புறநகர்...