வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

பேருந்தின்மீது கல்வீசிய யுவதி கைது : வெளியான காரணம்!

யாழிலிருந்து வவுனியா நோக்கி வந்த பேருந்து புளியாங்குளம் பகுதியில் யுவதி மறிக்கையில் நிற்காமல் போனதைத்தொடர்ந்து யுவதி பேருந்தி் மீது கல் வீச்சு மேற்கொண்டுள்ளார். இச்சம்பவமானது நேற்றையதினம் புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பேருந்து சாரதி மேற்கொண்ட முறைப்பாட்டினடிப்படையில்...

வவுனியாவில் இருந்து தமிழகத்திற்கு தஞ்சம் அடைந்த 06 பேர்!!

இரண்டு சிறுவர்கள் அடங்கலாக மேலும் 6 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்க இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமாக ஹோவர்கிராப்ட் கப்பல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இரண்டு சிறுவர்கள் இரண்டு...

வவுனியா செட்டிகுளத்தில் புகையிரதத்தை மறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் : திரும்பிச்சென்ற புகையிரதம்!

வவுனியா செட்டிக்குளத்தில் உள்ள புகையிரத தண்டவாளத்தில் பொதுமக்கள் ரயிலை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புகையிரம் மதவாச்சிக்கு திரும்பிச்சென்றுள்ளது. இச்சம்பவமானது நேற்று வவுனியா செட்டிகுளத்தில் புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் கடந்த 04ம்...

வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் ஆபத்தான நிலையில் பயணம் செய்த பொதுமக்கள் : கடுப்பில் பேருந்தை இயக்க மறுத்த...

வவுனியா - செட்டிக்குளம் இடையில் இடம்பெற்று வரும் அரச பேருந்தில் பொதுமக்கள் பாதுகாப்பற்ற நிலையில் பயணம் மேற்கொண்டதால் பேருந்தின் சாரதி பேருந்தைவிட்டு இறங்கினார். இச்சம்பவமானது நேற்றையதினம் வவுனியா மற்றும் மன்னார் பிரதாள வீதியில் இடம்பெற்றுள்ளது. வழமையாக...

வவுனியா செட்டிகுளம் பகுதியில் தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். இன்று(04) பிற்பகல் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி சென்ற தொடருந்து வவுனியா செட்டிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது...

வவுனியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

வவுனியா, 4ம் கட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒன்லைன் பதிவு நடவடிக்கையை ஒழுங்குபடுத்தி மேற்கொண்ட பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (01) மாலை இடம்பெற்ற இச் சம்பவம்...

வவுனியாவில் காணமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

வவுனியாவில் காணமல்போன வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் உள்ள பொதுச்சந்தைக்கு பின்புறம் உள்ள பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்து வரும் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான...

வவுனியாவில் வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞர் பரிதாபமாக விபத்தில் பலி!

வவுனியாவில் உள்ள குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக செல்லவிருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த இளைஞர் நேற்று காலை கொள்கலன் பாரவூர்தியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம்...

வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!

வவுனியா பறனட்டகல் பகுதியில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஜீப் ரக வாகனம் வேக...

வவுனியாவில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!

வவுனியாவில் பெட்ரோல் விநியோகத்தில் முதல் கட்டமாக அரச உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் அட்டை விநியோகிக்கப்படவுள்ளதுடன், அதனை வழங்குவதற்கான இணையவழி பதிவுகள் முழுமையாக இடம்பெறும் என மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிபொருள் விநியோக நடைமுறை குறித்து...