வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியாவில் நீர் தொட்டியில் வீழ்ந்து 2 வயது குழந்தை பலி…!

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது. நேற்று (25) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,மாலை வீட்டு முற்றத்தில் குறித்த சிறுமி...

வவுனியாவில் ஓட்டம் எடுத்த மைத்திரி! தடுமாறிய மெய்பாதுகாவலர்கள்…..!

வவுனியாவில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறிச் சென்றுள்ளார். இதன்போது அவரை மறித்து கேள்வி கேட்ட முற்பட்ட வவுனியா ஊடகவியலாளர்களை முன்னாள் ஜனாதிபதியின் மெய்பாதுகாவலர்கள் வழிமறித்து தள்ளு முள்ளில் ஈடுபட்டனர். வவுனியா...

வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் ஆபத்தான நிலையில் பயணம் செய்த பொதுமக்கள் : கடுப்பில் பேருந்தை இயக்க மறுத்த...

வவுனியா - செட்டிக்குளம் இடையில் இடம்பெற்று வரும் அரச பேருந்தில் பொதுமக்கள் பாதுகாப்பற்ற நிலையில் பயணம் மேற்கொண்டதால் பேருந்தின் சாரதி பேருந்தைவிட்டு இறங்கினார். இச்சம்பவமானது நேற்றையதினம் வவுனியா மற்றும் மன்னார் பிரதாள வீதியில் இடம்பெற்றுள்ளது. வழமையாக...

வவுனியாவிலிருந்து சுற்றுலா சென்று நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர், யுவதியினை தேடும் பணி நிறுத்தம்!!

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், இருவர் இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று (13.04.2022) இரண்டாவது நாளாகவும் கடற்படையினர், இராணுவத்தினர்,...

வவுனியாவில் வயல் காவலுக்கு சென்ற 20 வயது இளைஞன் சடலமாக மீட்பு!

வவுனியாவில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு மற்றும் இன்று (16-04-2023) காலை களக்காவலரிடம் சென்ற பின்னர் குறித்த இளைஞன் வீடு திரும்பாததையடுத்து அவரது...

வவுனியாவில் வீதியில் உள்ள மரம் ஒன்றில் ஆணின் சடலம் ஓன்று மீட்பு!

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியில் உள்ள மரம் ஒன்றில் ஆணின் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது வீதியில் பயணித்தவர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு...

வவுனியாவில் வானுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து : இளைஞன் ஒருவர் பலி!!

வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று (05.07.2023) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா...

மாங்குளத்தில் கணவனை கொடூரமாக கொன்ற பெண் – பகீர் வாக்குமூலம்…!

முல்லைத்தீவில் கணவனை கள்ளக்காதலனுடன் இணைந்து அடித்து கொன்றதாக மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் கடந்த 09 ஆம் திகதி மாங்குளம் செல்வபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். அவர்...

யுவதி என 51வயது வவுனியா ஆண்டியிடம் பல லட்சங்களை இழந்த பிரான்ஸ் இளைஞன்!

வவுனியாவைச் சேர்ந்த 51வயது மதிக்கத் தக்க பெண் ஒருவரிடம் பல லட்சங்களை பறிகொடுத்துள்ளார் புலம்பெயர்ந்து பிரான்ஸ் சென்ற 32 வயதான இளைஞன். தனது உறவுக்காரர் ஒருவர் மூலம், பண மோசடிக் கும்பல் ஒன்றின் வலையமைப்பில்...

வவுனியாவில் 3 பிள்ளைகளின் தாயாரை காணவில்லை கண்டுபிடிக்க உதவுங்கள்

இப்படத்தில் காணப்படும் பெண்ணை கடந்த 12ம் திகதி காலை 8.30 மணியிலிருந்து காணவில்லை…இவர் மூன்று பிள்ளைகளைகளுக்கு தாயாவார். பெயர்- கருனாகரன் சுகிர்தா முகவரி- நரசிம்மர் கோயிலடி பூந்தோட்டம்,வவுனியா.NIC NO- 938094969v தொடர்புக்கு- 0775532448 கணவருடையது. தாயின் பிரிவால் 10,8,5...

யாழ் செய்தி