பிரதமர் மகிந்த ராஜபக்ச நாளைய தினம் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் .
இதன் போது பிரதமர் யாழில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார் .
அதன்படி நாவற்குழி ,ஆரியகுளம்,கந்தரோடை,நயினாதீவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழிபாடுகளில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது .