உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கோர விபத்தில் தந்தை மகன் பரிதாப மரணம்!

பிடிகல, மாபலகம வீதியில் மத்தக பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த பயங்கர விபத்து நேற்று (25) மாலை மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் படி, டிப்பர் ரக...

தவறான முடிவால் உயிரிழந்த வெளிநாட்டு பெண்!

நோர்வே நாட்டு இளம் தாய் ஒருவர்  இலங்கை  வந்துள்ள நிலையில் திருகோணமலையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேலதிக விசாரணை குறித்த தாய் நோர்வே நாட்டின்...

80 வயது தாயை வீதியில் விட்டுச்சென்ற மகள்!

கேகாலை – கலேவெல பிரதேசத்தில் 80 வயதுடைய தாயை மகள் வீதியில் விட்டுச்சென்ற கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கேகாலை – கலிகமுவ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மெனிகே என்ற 80 வயதுடைய தாய் கலேவெல...

இரு வாகனங்கள் மோதி கோர விபத்து!

மொனராகலை சியம்பலாண்டுவ பிரதான வீதியில்  தொம்பகஹவெல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.  கெப் வண்டியும் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த...

மூன்று வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை கைது!

குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் எல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (24) இரவு எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுருத்தகம கரந்தெனிய பிரதேசத்தில் 3 வயது 6 மாத ஆண் குழந்தை ஒன்று...

ஓய்வூதியம் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி!

அரசாங்க சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்றையதினம் (24-07-2024) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.  இதன்படி சம்பள முரண்பாடுகள்...

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்

சிரேஸ்ட அரசியல்வாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார். தனது 81 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமாகினார்.

மகளின் பாடப் புத்தகத்தை எரித்த தந்தை!

தனது 11 வயது மகளின் பாடப் புத்தகங்கள், பாடசாலை சீருடை மற்றும் வீட்டிலிருந்த சொத்துக்களை தீ வைத்து எரித்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தந்தை ஒருவர் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை, ஹிங்குருகடுவ பிரதேசத்தில்...

கிளப் வசந்த கொலை தொடர்பில் புதிய செய்தி!

 கிளப் வசந்த எனும் சுரேந்திர வசந்த பெரேரா கொல்லப்பட்டதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை ஏற்றிச் சென்ற வான் சாரதியும் பஸ்ஸின் சாரதியும் , தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் இன்று...

மகனின் பிரிவால் விபரீத முடிவெடுத்த தாய்!

   மொனராகலை, தம்பகல்ல பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மொனராகலை, தம்பகல்ல...