உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

பெற்ற குழந்தையை கொன்ற தாய்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்ப்பமடைந்துள்ளார்.  இந்நிலையில் குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர்...

கணவரிடம் பிரித்தானியா சென்ற குடும்ப பெண் உயிரிழப்பு!

திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில் பிரித்தானியாவில் உள்ள கணவரிடம் சென்று 5 மாதங்களில் தமிழ் குடும்பப் பெண் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இரண்டு வருடங்களுக்கு...

சலூனின் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பாடசாலை மாணவி!

அநுராதபுரத்தில் உள்ள முடிதிருத்தும் நிலையம் ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக...

ஆறு வயது சிறுமி பரிதாப மரணம்!

ஆறு வயது சிறுமி ஒருவர் வீட்டில் அரைவாசியாக கட்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர். மதுரங்குளிய விருத்தோடு பகுதியில் இந்த துயாரை சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மதுரங்குளிய விருத்தோட்டை வசிப்பிடமாகக் கொண்ட...

ஆற்றில் மூழ்கிய சிறுவர்கள் உயிரிழப்பு!

காலி யக்கலமுல்ல பிரதேசத்தில் பொல்வத்த ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். 11 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இரு சிறுவர்களும் உறவினர்கள் என்பதுடன், அவர்கள் தமது பெற்றோர்களுடன்...

கடமையின் போது அலட்சியம் காட்டிய பொலிசார் தற்காலிக பணி நீக்கம்!

கடமையின் போது அலட்சியமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பொலிஸார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ம் திகதி அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிரபல போதைப் பொருள் வர்த்தகரான சமன் கொல்லா...

தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!

மதுரங்குளிய விருதொடே பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கிய சிறுமி மீட்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். விருதொடே, மதுரங்குளி பகுதியில் வசித்து...

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பகுதியில் டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம்!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த சம்பவத்தின் சந்தேக நபரை நேற்றைய தினம் (14-03-2024) கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். டிப்பரின்...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் திடீர் சோதனையில் ஈடுபட்ட அதிரடிப் படையினர்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடி படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ‘யுக்திய’வின் ஒரு பகுதியாகவே புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை நேற்று புதன்கிழமை (13)...

இலங்கையில் மோசமான செயலில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்து பெண்!

  வீடான்றில் உள்ள பொருட்களை திருடி அவற்றை இரகசியமாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் இங்கிலாந்து பெண்ணும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. விமானப்படை அதிகாரி ஒருவரால்...