உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இலங்கையில் நிபா வைரஸ் தொடர்பில் உண்மையிலை!

இலங்கையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் அடையாளம் காணப்பட்டதாக கூறுவது தவறான தகவல் என வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருவரும் தற்போது லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை...

திருடனை துரத்தி சென்ற தொழிலாளி உயிரிழப்பு!

  கையடக்கத் தொலைபேசியைத் திருடிய இரு திருடர்களைத் துரத்திச் சென்ற கட்டிடத்தொழிலாளி ஒருவர், கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் மொனராகலை நமுனுகுல பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதான இரண்டு...

நீதிபதி வெளியேறியமை நீதித்துறைக்கு அவமானம்!

  முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தனக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ள செய்தி இலங்கையின் நீதி துறைக்கு கழுவு முடியாத கறையாக படிந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக்...

தங்க நகை பிரியர்களுக்கான செய்தி!

 செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த நாட்களாக தங்கத்தின் விலை குறைவடைந்து வருகின்றமை நகை வாங்க காத்திருந்தோருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் சென்னையில்...

நில்வலா கங்கை வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நில்வலா கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்க நீர்ப்பாசன திணைக்களம் தீர்மானித்துள்ளது. மேலும் களுகங்கையின் குடா கங்கை பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் அடுத்த 24...

காலநிலை தொடர்பான முன்னறிவிப்பு!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக   வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, இன்று (29) மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி...

மக்களால் வெறுக்கப்பட்ட அரச அதிபராக ஓய்வு பெறும் கலாமதி பத்மராஜா!

 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா சேவைகால நீடிப்பு இன்று புதன்கிழமை (27) மறுக்கப்பட்டு கடிதம் பொது உள்நாட்டு அமைச்சு அறிவித்ததையடுத்து அவர் எதிர்வரும் 29 ஆம் திகதி 60...

உயிர் அச்சுறுத்தலால் நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி!

குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு...

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் குறித்து எதிர்கட்சி தலைவர் சர்வதேச விசாரணையை கோர வேண்டும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இலங்கையின் எதிர்கட்சி தலைவர் சர்வதேச விசாரiணையை கோரியதை வரவேற்றுள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகள்  இலங்கையின் எதிர்கட்சி தலைவரும் சிங்கள பௌத்த அரசியலும் ஊடகங்களும்  முள்ளிவாய்க்கால் படுகொலைகுறித்தும் சர்வதேச விசாரணையை...

கிழக்கு மாகாண ஆளுநரின் இனிய `மிலாது நபி’ நல்வாழ்த்துக்கள்

இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்ய வேண்டும் என்பதை இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகிறது. அத்தகைய உயரிய நோக்கத்தோடு வாழ்கின்ற இஸ்லாமிய பெருமக்கள் `மிலாது நபி'  எனும் அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளை உலகம்...

யாழ் செய்தி