யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் உள்ள மருந்தகத்தில் நடந்தது என்ன? விளக்கமளிக்கும் மருத்துவர்

தனது மருந்தகத்தில் மரணச்சடங்கு இடம்பெற்றதாக பொய்யான தகவல் பரப்பப்பட்டுள்ளதென யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள மருந்தகம் ஒன்றின் உரிமையாளரின் கணவரான வைத்தியர் யோகானந் தெரிவித்துள்ளார். குறித்த மருந்தகத்தின் உரிமையாளரின் கணவரான வைத்தியர் யோகானந் நேற்றையதினம் (25.07.2024)...

யாழ் கோர விபத்தில் பெண் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய், கட்டுடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (25-07-2024) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை வாகனம்...

யாழில் தந்தையின் தலையில் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்!

யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியில் வசித்து வரும் பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் தனது தந்தையின் தலையில் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தை யாழ்ப்பாண போதனா வைத்திய...

யாழ் நீதிமன்ற வளாகத்திற்குள் போதையுடன் சென்றவருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாண நீதிமன்றிற்கு வழக்கு விசாரணைக்கு மதுபோதையில் சென்றவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ். நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின் போது குறித்த நபர் மதுபோதையில் வந்துள்ளார். மதுபோதையில்...

யாழில் சட்டத்தரணி ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் இன்றையதினம் (23-07-2024) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். பிராந்திய விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது...

யாழில் வீதியால் சென்ற குடும்பஸ்தர் திடீர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் வீதியால் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சம்பவத்தில் யாழ்.வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 56 வயதான நான்கு பிள்ளைகளின்...

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கை!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடாத்த ஊழல் மோசடிகள் தொடர்பாக சமீப நாட்களாக ஏற்பட்டிருந்த சர்ச்சையான நிலைமையினைத் தொடர்ந்து, வைத்தியசாலை நிர்வாகத்தினை கண்காணிக்கும் நோக்கில் 15 பேர் கொண்ட அபிவிருத்தி குழுவொன்று...

மரணத்தை ஏற்படுத்தும் வீதியாக மாறிய ஏ-9 வீதி

யாழ்ப்பாணம் அரியாலை சந்தி, ஏ-9 வீதியில் நீண்ட தூரத்துக்கு மண் கொட்டப்பட்டு காணப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் பயத்தின் மத்தியிலும் பயணத்தை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவில் குறித்த...

யாழ் பிரபல ஆலயத்தில் நகை திருட உதவிய குருக்கள் கைது!

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் உள்ள புளியங்கூடல் இந்தன் முத்துவிநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 28 வயதான உதவிக் குருக்கள் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலயத்துக்குள் பாதுகாப்பாகப்...

கடற்தொழிலுக்கு சென்று கரை திரும்பாத தொழிலார்கள அச்சத்தில் மக்கள்!

யாழ்ப்பாணம் (Jaffna) பருத்தித்துறை (Kayts) பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற 4 கடற்தொழிலாளர்கள் கரை திரும்பவில்லை என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வல்வெட்டித்துறை , முள்ளியான் , கல்முனை மற்றும் திருகோணமலை...