யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் இடம்பெற்ற சாந்தனின் நினைவு நாள் நிகழ்வு!

மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் நினைவுகளுடன் நாள் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. “சாந்தன் ஏன் சந்தனமானார்?” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வாருந்தினர் மண்டபம் ஒன்றில் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டால் இந்த நிகழ்வு...

யாழ் வாகன விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் கல்வியங்காடு இலங்கை நாயகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை வீதி ஊடாக சைக்கிளில் பயணித்த ஒருவர்...

யாழில் வன்முறைக் கும்பலுக்கு உதவிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை

யாழ்ப்பாணத்தில் வன்முறைக் கும்பலுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக உயர் பொலிஸ் அதிகாரிகளால் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன், நகர காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், இரவு...

யாழில் பொது மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட காணி சுவீகரிப்பு!

யாழ் வலி வடக்கு காங்கேசன்துறை பகுதியில் பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்காக எடுத்த முயற்சி இன்று(05) மக்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை அண்டிய...

யாழில் சோகம் நித்திரைக்கு சென்ற நபர் பரிதாப மரணம்!

யாழில் நித்திரைக்குச் சென்ற நபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் 45 வயதுடைய செபமாலை செல்வராசா என்ற நபரே நேற்றையதினம் (04-04-2024) உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்...

யாழில் பரிதாபமாக உயரிழந்த இளம் ஊடகவியலாளர் விபரீத முடிவெடுத்த தாய்!

யாழ்ப்பாணத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ். சங்கானைப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நடேசு ஜெயபானுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ள நிலையிலேயே...

யாழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு கடுமையாகும் போக்குவரத்து நடைமுறைகள்!

யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என யாழ் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். போக்குவரத்தை சீர்செய்வது தொடர்பில் பல்வேறு செயற்றிட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு அவை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பதும் எனவும்...

யாழ் வரும் அனுரகுமாரவின் திட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 4 ஆம் திகதி செல்லவுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் அதிபர் வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க,{Anura kumara dissanayaka) அரசியல் கட்சிகளுடன் எந்தவொரு சந்திப்புக்களையும் நடத்த மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு...

யாழ் கடற்கரையில் மீட்க்கப்பட்ட இளைஞனின் சடலம்!

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  குறித்த சடலமானது, இன்றையதினம் ( 01.04.2024) காலை மீட்கப்பட்டுள்ளது.  சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, மட்டக்களப்பு - பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த...

யாழில் ஆலயம் சென்று வீடு திரும்பியவர் திடீர் மரணம்!

   யாழ்ப்பாணத்தில் ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியை சேர்ந்த 68 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மயங்கி விழுந்து...