யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழ் நல்லூர் பகுதியில் காணி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!
யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் உள்ள காணியொன்றை மோசடியாக உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நல்லூர் பகுதியில் மூவருக்குச் சொந்தமான காணியை ஒருவர்...
யாழில் அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபட்ட 18 பேர் கைது!
யாழில் முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டமை மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் டைவிங் உபகரணங்களை வைத்திருந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மீனவர்களுடன் 669...
யாழில் 33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள ஆலயம் ! வெளியான தகவல் !
யாழ்.காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது.
கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர்...
சுவிசில் இருந்து யாழ் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சுவிஸில் இருந்து 40 வருடங்களின் பின் யாழிற்கு வந்தவருக்கு தமது காணிக்குள் புதிதாக முளைத்திருந்த புத்தர் சிலையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில்...
யாழில் ஆசையாக ஐஸ்கிரீம் வாங்கிய வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள குளிர்பான விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றில் நேற்று (14)...
யாழில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் சட்டத்தரணிகள்
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் வெள்ளிக்கிழமை (25) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 22 ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதிபதி...
யாழில் விபரித முடிவால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் புங்குடுதீவு 10 வட்டாரத்தை சேர்ந்த குடுபஸ்தரே இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில், குடும்பஸ்தரின் விபரீத...
யாழ் விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் - திருநெல்வேலிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சிறுமி தனது...
யாழ் மயானம் ஒன்றில் திருட்டு!
யாழில் வட்டுக்கோட்டை வழுக்கையாறு இந்து மயானத்தின் தகன மேடையில் இருந்த இரும்பு தூண்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இரும்புத் தூண்கள் இல்லாமையினால் சடலங்களை எரியூட்டுவதில் மிகுந்த சிரமம்...
ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கும் சீனா
சீனாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை...