யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நாள்!

இன்று ஞாயிற்றுக்கிழமை, விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் 32வது ஆண்டு நினைவு தினம். யாழ்ப்பாணம் பெரிய மொஹைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இன்று மாலை 4 மணியளவில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றதுடன் கறுப்புக்கொடிகளும் ஏற்றப்பட்டன. வெளியேற்றப்பட்ட...

யாழ். மக்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு!

யாழ்.மாநகர எல்லைக்குள் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் தொடர்பான காணொளி அல்லது புகைப்பட பதிவுகளுடன் யாழ்.மாநகர சபையில் முறையிட்டால் அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தில் 10% வழங்கப்படும் என யாழ்.மாநகர சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது....

யாழில் மேல் மாடியில் வீட்டார் உறக்கம், கீழே கதவை உடைத்து உள்நுழைந்து கொள்ளையர்கள் கைவரிசை!

யாழில் மேல் மாடியில் வீட்டார் உறங்கி கொண்டிருந்த வேளை கீழ் வீட்டில் நுழைந்த கொள்ளையர் வீட்டில் இருந்த 3 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணத்தை சுருட்டிச்சென்றுள்ளார். இச்சம்பவானது நேற்று யாழ்.சுதுமலையில் உள்ள வீடொன்றில்...

யாழ்.நல்லூரில் ஐ.நா அலுவலகம் முன் வெடித்த போராட்டம் : ஜீ.எல்.பீரிஸின் உருவ பொம்மை எரிப்பு

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் உருவ பொம்மையை எரித்து யாழ்.நல்லூரில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக இன்று காலை சிவில் அமைப்புக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள்...

யாழில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலி !

யாழ்.புத்துார் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் மாசிலாமணி குகபிரசாசம் (வயது59), குகப்பிரகாசம் சுகுணா(வயது55) என்ற கணவன் மனைவியே உயிரிழந்துள்ளனர். இன்று நண்பகல் இடம்பெற்ற குறித்த...

யாழில் போதை மாத்திரைகளுடன் 18 வயது வாலிபருடன் சிக்கிய 25 வயது யுவதி !

யாழில் 18 வயது வாலிபருடன் 25 யுவதியும் போதை மாத்திரிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் நேற்று...

மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்! எரிபொருளை QRக்கு கொடுப்பதில் புதிய சிக்கல் !

தற்போதைக்கு QR குறியீடுகள் மூலம் எரிபொருள் இருப்புக்களை முழுமையாக வழங்க முடியாது என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இதுவரை, ஆயுதப்படைகள் மற்றும்...

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று அடையாளம்.!

யாழ் போதனா வைத்தியசாலையில் மீளவும் கொவிட் 19 தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் நேற்று...

யாழில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்…..!

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவை இன்றைய தினம் யாழ்.மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்...

கார்த்திகை பூவுக்கு லைக் பண்ணிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இளைஞனுக்கு பிணை…!

விடுதலைப் புலிகள் மாவீரர் தின கார்த்திகைப் பூவிற்கு முகப்புத்தகத்தின் ஊடாக விருப்பத்தைத் தெரிவித்த திருகோணமலை மூதூர் பிரதேச இளைஞன் ஒருவருக்குத் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.கடந்த வருடம்...

யாழ் செய்தி