யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் காணாமல் போன தமிழ் யுவதி!

யாழில் வசித்து வந்த யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்.தெல்லிப்பளையில் பொலிஜ் பிரிவில் வசித்து வந்த யுவதியொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கட்டுவன் மேற்கு, தெல்லிப்பளை அய்யனார் கோவிலடி பகுதியில் வசித்து வரும் செல்வராசா...

யாழ் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் இராணுவத்துடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபடும் சிவாஜிலிங்கம்!

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்த முற்பட்ட தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை தடுத்து...

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மீட்க்கப்பட்ட கஞ்சா

யாழ்ப்பாணம் - தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் இருந்து 16 கிலோ கஞ்சா மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று பிற்பகல் (09-03-2023) 4.30 மணியளவில் குறித்த கஞ்சா மீட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்...

யாழில் விபத்தில் உயிரிழந்தவருக்கு கொரோனா!

யாழில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் திடீர் என தடுமாறி வீதியோரம் வீழ்ந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உள்ளமை...

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நாளை திறப்பு – துணைவேந்தருக்கு இன்று மாரடைப்பு

யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா மரடைப்பின் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் யாழ்.பல்கலைகழக வளாகத்தில் இடித்து அழிக்கப்பட்ட நிலையில் மீள அமைக்கப்பட்டு நாளை திறந்துவைக்கப்படவுள்ளது. துணைவேந்தர் சிறீ சற்குராஜாவே...

யாழில் அக்டோபர் மாதத்தின் பின்னர் சுமார் 3508 கோரோனா தொற்றாளர்கள், 48 கொரோனா மரணங்கள் இதுவரையில்!

யாழ்.மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்தின் பின்னர் சுமார் 3508 கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், 48 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 2 ஆயிரத்து 908 குடும்பங்களைச் சேர்ந்த...

யாழில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது !

யாழில் பெருமளவு போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மல்லாகத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இன்று முற்பகல் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 300 போதை மாத்திரைகள்...

யாழில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவம் : பின்னர் திருடியவருக்கு ஏற்பட்ட நிலை!

யாழில் கடந்த சில மாதங்களாக தொலைபேசிகளைத் திருடி சென்ற கும்பலில் மூவரை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 தொலைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர். இச்சம்பவமானது நாவற்குழி மற்றும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் இரு சடலங்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அடையாளம் தெரியாத நிலையில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சடலங்களையும் அடையாளம் காண உதவுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒக்டோபர் 28 ஆம் திகதி இளவாலை - திருவடி கடற்கரையில் கரை ஒதுங்கிய...

யாழில். சீரற்ற காலநிலை காரணமாக 93 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ். மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் தாக்கத்தினால் இதுவரை 93 குடும்பங்களைச் சேர்ந்த 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த தாக்கத்தினால்...

யாழ் செய்தி