பிரித்தானிய செய்திகள்

பிரித்தானிய செய்திகள், UK Tamil News, London Tamil News Channel, England News, United Kingdom News In Tamil, London News in Tamil | லண்டன் செய்திகள், Jaffna News

பிரித்தானியாவில் பல தமிழர்கள் திடீர் கைது!

பிரித்தானியாவில் விசா இன்றி பணியாற்றுவோரை கைது செய்யும் நடவடிக்கையை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதற்கமைய நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் தமிழர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசா இல்லாத...

லண்டன் செல்லும் மாணவர்களுக்கான வங்கிக்கணக்கு தொகை உயர்வு!

பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் செல்லும் வேறு நாட்டு மாணவர்கள் வைத்திருக்க வேண்டிய வங்கிக்கணக்கு தொகை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் கல்விக்காக பிரித்தானியாவிற்கு செல்லும் மாணவர்கள், தாங்கள் கல்வி கற்கும் காலத்தில் ஏற்படும் செலவுகளுக்காக...

பிரித்தானியாவில் இலங்கையருக்கு நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

பிரித்தானியாவில்(UK) ஏற்பட்ட கலவரங்களுக்கிடையில் இலங்கையை சேர்ந்த பாலசூரியவிற்கு நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவில் 3 குழந்தைகள் கொல்லப்பட்ட நிலையில் அங்கு வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில், ஜூலை மாதம் 30ஆம் திகதி, கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நினைவேந்தல்...

பிரித்தானியாவை உலுக்கிய வாள்வெட்டு தாக்குதல் சம்பவம்!

பிரித்தானியாவின் (Britian) சவுத்போர்ட் (Southport) பகுதியில் இடம்பெற்ற கோடை கால யோகா மற்றும் நடன வகுப்பில் நுழைந்த இளைஞர் ஒருவர் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் நேற்று (29.07.2024)...

பிரித்தானிய பொது தேர்தல் முடிவுகள் வெளியாகின!

2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் அந்நாட்டு தொழிலாளர் கட்சி வெற்றிப் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்நாட்டின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்கவுள்ளார். 2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 326 இடங்களை...

பிரித்தானிய பிரதமரின் பாதுகாவலர் கைது!

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின்(Rishi Sunak) பாதுகாவலர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிஷி சுனக்கின் பாதுகாவலர்களில் ஒருவரான கிரேக் வில்லியம்ஸ் (Craig Williams) என்பவரே தவறான நடத்தைக்காக கைது...

பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சித்த புகலிடக் கோரிக்கையாளர்களுடன் கவிழ்ந்த படகு!

பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், 84 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த சிறுபடகொன்று ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டாலும், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும்...

கணவரிடம் பிரித்தானியா சென்ற குடும்ப பெண் உயிரிழப்பு!

திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில் பிரித்தானியாவில் உள்ள கணவரிடம் சென்று 5 மாதங்களில் தமிழ் குடும்பப் பெண் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இரண்டு வருடங்களுக்கு...

பிரித்தானிய பொதுத் தேர்தல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

பிரித்தானிய பொது தேர்தல் வருகின்ற மே 2ம் திகதி நடைபெறாது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ளாட்சி தேர்தல் மே 2ம் திகதியே நடத்தி முடிக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டு...

கோழி இறைச்சி விலை அதிகரிப்பு!

நாட்டில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள விலை இதன்படி 40 ரூபா முதல் 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர். நாரஹேன்பிட்டி பொருளாதார...