பிரித்தானிய செய்திகள்

பிரித்தானிய செய்திகள், UK Tamil News, London Tamil News Channel, England News, United Kingdom News In Tamil, London News in Tamil | லண்டன் செய்திகள், Jaffna News

பாரிஸில் புலம்பெயர் தமிழர்களான தாயும், மகளும் வீட்டிலிருந்து சடலங்களாக மீட்பு!

பாரிஸ் வீடொன்றில் இருந்து தமிழ் தாயும் – மகளும் சடலமாக மீட்பு பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 52 வயதான...

கோழி இறைச்சி விலை அதிகரிப்பு!

நாட்டில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள விலை இதன்படி 40 ரூபா முதல் 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர். நாரஹேன்பிட்டி பொருளாதார...

பிரான்ஸ் தேர்தல் களத்தில் களமிறங்கும் மூன்று தமிழ்ப் பெண்கள்!

பிரான்சில் ஜுன் 20 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மாவட்ட, மாகாணத் தேர்தல்களில் மூன்று தமிழ்ப் பெண்கள் போட்டியிடுகின்றனர். உமையாள் விஜயகுமார், பத்ரிசியா சீவரட்ணம், பிரேமி பிரபாகரன் ஆகிய தமிழ்ப் பெண்களே களமிறங்கியுள்ளனர். இவர்களை...

இருளில் மூழ்கியது கொழும்பின் புறநகர் பகுதி!

இலங்கையின் புறநகர் பகுதிகளில் இன்று திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக சில பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று திடீரென மின்சாரம் தடைபட்டதால் சில பகுதிகள் இருளில் மூழ்கி மக்கள் அவதிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு புறநகர்...

பிரித்தானியாவில் பிறந்த குழந்தையை கொலை செய்த யுவதி!

பிரித்தானியாவில் திருமணமாகாத நேபாள இளம்பெண் ஒருவர் கர்ப்பமான நிலையில் குழந்தை பிறந்தவுடன் அதன் மண்டை ஓட்டை நசுக்கி கொலை செய்த வழக்கில் சந்தேகநபருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் விடுதலை அளித்துள்ளதுடன் அபராதம் மட்டுமே விதித்த...

பிரிட்டனில் சொந்த மகனை சாலையோரம் கைவிட்டு சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது!

பிரிட்டனில் சொந்த மகனை சாலையோரம் கைவிட்டு சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷையரில் உள்ள M11 சாலையில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இளைஞன் உதவிக்காக இரவில் தனியாக ஒரு மைல் தூரம்...

பிரித்தானியாவில் 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்!

16 மற்றும் 17 வயதுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என பிரித்தானிய நிபுணர்கள் பரிந்துரைக்கவுள்ளனர். நன்மைகள் மற்றும் அபாயம் குறித்து மதிப்பிடுவதாகக் கூறி, தடுப்பூசி மற்றும் நோய்த் தடுப்புக்கான குழு கடந்த...

பிரித்தானிய பொதுத் தேர்தல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

பிரித்தானிய பொது தேர்தல் வருகின்ற மே 2ம் திகதி நடைபெறாது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ளாட்சி தேர்தல் மே 2ம் திகதியே நடத்தி முடிக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டு...

பிரித்தானியாவில் கொரோனாவால் மெலும் 71 பேர் உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பில் உலக அளவில் பிரித்தானியா ஆறாவது இடத்தில் நீடிக்கின்றது. ' இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 58 இலட்சத்து 56 ஆயிரத்து 528 ஆக...

பிரான்ஸ் தலைநகர் பரிஸின் புறநகரப் பகுதி ஒன்றில் தாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை!

பிரான்ஸ் தலைநகர் பரிஸின் புறநகரப் பகுதி ஒன்றில் தாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இசம்பவத்தில் 52 வயதான தாய் மற்றும் 21 வயதான மகள் ஆகியோரே சடலங்களாக...

யாழ் செய்தி