பிரித்தானிய செய்திகள்

பிரித்தானிய செய்திகள், UK Tamil News, London Tamil News Channel, England News, United Kingdom News In Tamil, London News in Tamil | லண்டன் செய்திகள், Jaffna News

பிரித்தானியாவில் பல தமிழர்கள் திடீர் கைது!

பிரித்தானியாவில் விசா இன்றி பணியாற்றுவோரை கைது செய்யும் நடவடிக்கையை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதற்கமைய நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் தமிழர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசா இல்லாத...

பிரித்தானியாவில் இலங்கையருக்கு நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

பிரித்தானியாவில்(UK) ஏற்பட்ட கலவரங்களுக்கிடையில் இலங்கையை சேர்ந்த பாலசூரியவிற்கு நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவில் 3 குழந்தைகள் கொல்லப்பட்ட நிலையில் அங்கு வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில், ஜூலை மாதம் 30ஆம் திகதி, கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நினைவேந்தல்...

பிரித்தானிய பெண்ணை நாடு கடத்தும் முயற்சி நிராகரிப்பு!

பிரித்தானியப் பெண் கெய்லி பிரேசரை நாடு கடத்தும் இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கையைத் தடுக்கும் முயற்சியை கொழும்பு உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தன்னிச்சையான முறையில் தன்னை நாடு கடத்தும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தீர்மானத்தை இரத்து...

கோழி இறைச்சி விலை அதிகரிப்பு!

நாட்டில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள விலை இதன்படி 40 ரூபா முதல் 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர். நாரஹேன்பிட்டி பொருளாதார...

பிரித்தானிய பிரதமரின் பாதுகாவலர் கைது!

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின்(Rishi Sunak) பாதுகாவலர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிஷி சுனக்கின் பாதுகாவலர்களில் ஒருவரான கிரேக் வில்லியம்ஸ் (Craig Williams) என்பவரே தவறான நடத்தைக்காக கைது...

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை மாணவன் தொடர்பில் மர்மம்!

பிரித்தானியாவில் வசித்த வந்த இலங்கை மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த 16 வயதான டினால் டி அல்விஸ் என்ற...

பிரித்தானிய பொது தேர்தல் முடிவுகள் வெளியாகின!

2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் அந்நாட்டு தொழிலாளர் கட்சி வெற்றிப் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்நாட்டின் புதிய பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்கவுள்ளார். 2024 பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 326 இடங்களை...

இலங்கைக்கு கிடைக்க போகும் 200 மில்லியன் டொலர்

இலங்கையில் நிதித் துறை ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தத் திட்டத்தின் இரண்டாவது உப திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி கொள்கை அடிப்படையிலான 200 மில்லியன் டொலர் கடனை வழங்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் இயங்கும்...

பிரித்தானிய இளவரசி மருத்துவமனையில் அனுமதி!

பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவியான இளவரசி கேட் மிடில்டன் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ள...

பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சித்த புகலிடக் கோரிக்கையாளர்களுடன் கவிழ்ந்த படகு!

பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், 84 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த சிறுபடகொன்று ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய அரசு புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டாலும், ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும்...

யாழ் செய்தி