புலனாய்வு செய்தி

இத்தாலியில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இத்தாலி தூதரகத்திற்கு...

மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய ஆசிரியர் தலைமறைவு!

குருநாகல் கலவன் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் ஆறாம் தரம் மாணவிகள் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திய விசாரணையில் சந்தேகத்திற்குரிய ஆசிரியரினால் மாணவிகள் குழு...

சிசுவை வீட்டின் பின்புறம் புதைத்த பெண்!

  ஹட்டன் -வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் வீடு ஒன்றின் பின் பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சிசு ஒன்றின் சடலம் நேற்று முன் தினம் (22) மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸார்...

கொக்குதொடுவாய் மனித புதைகுழி வழக்கு ஒத்தி வைப்பு!

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் (22) கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கானது வருகின்ற மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கின் அகழ்வாய்வு...

தலைமன்னாரில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்!

தலைமன்னார் பகுதியில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்னம் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட சுமார் 50 வயதுடைய ஒருவராலேயே சிறுமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு...

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்!

மூதூர் தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவனால் அவரது மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக குறித்த பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், சந்தேகநபரான கணவர், மனைவியின்...

சி.ஐ.டிக்கு கோட்டை நீதவான் எச்சரிக்கை!

பௌத்த மதம் உட்பட ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான், திறந்த நீதிமன்றத்தில்...

மருந்துப் பொருட்கள் மோசடி கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்!

தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி மோசடிக் குற்றச்சாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,...

தம்பியை கொடூரமாக கொன்ற அண்ணன்!

பொரளை செர்பன்டைன் வீதியிலுள்ள வீடொன்றில் மூத்த சகோதரன் கத்தரிக்கோலால் தாக்கியதில் அவரது தம்பி உயிரிழந்துள்ளார். பொரளை, செர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மது அருந்திய நிலையில் மூத்த சகோதரனுடன் வாக்குவாதம்...

மோசமான செயலில் ஈடுபட்ட பெண் கைது!

தென்னிலங்கையில் முறையற்ற வகையில் சொத்துக்களை பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகந்த பகுதியே சேர்ந்த 39 வயதான பெண்ணே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்...