புலனாய்வு செய்தி
15 வயது மனைவியை அடித்துக் கொன்ற 27 வயது கணவன்; வைத்தியசாலையில் ஒப்படைத்து விட்டு ‘எஸ்கேப்’!
15 வயது சட்டபூர்வமற்ற மனைவியான சிறுமியை அடித்துக் கொன்ற 27 வயதான கணவரும், மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று (11ஆம் திகதி) கைது செய்யப்பட்டதாக பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
பெமுல்ல, கம்பஹா, புலத்கங்கொட பகுதியைச்...
பாடசாலை மாணவியின் தவறான வீடியோவை வெளியிட்ட மூவர் அதிரடி கைது!
17 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண காணொளிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மூன்று இளைஞர்கள் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 20, 23 மற்றும் 24 வயதுடைய மொனராகலை, பண்டாரவாடிய, பட்டியாலந்த மற்றும்...
10 வயது சிறுமிக்கு ரூ.100 கொடுத்து சீரழிக்க முயற்சி: பாய், தலைணையுடன் தோட்டத்திற்கு சென்றதால் சிக்கிய 63 வயது...
பேருவளை, கலவில கந்த பிரதேசத்தில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சந்தேகநபர் ஒருவரை பேருவளை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் புதன்கிழமை கைது செய்துள்ளது.
63 வயதுடைய மூன்று பிள்ளைகளின்...
கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினி மிரட்டல் விவகாரத்தில் அதிரடிக் கைது!
கிளிநொச்சி மருத்துவர் கண்டாவளை MOH Dr.Priyaanthini க்கு தொலைபேசியில் அச்சுறுத்தியவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை 03.02.2022 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.
கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப...
அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் மரத்தில் கட்டிவைக்கப்பட்ட நிலையில் 10 வயது சிறுமி மீட்பு!
பாடசாலை சென்று வீடு திரும்பியபோது மரத்தில் கட்டிவைத்த நிலையில் சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த நிலையில் இன்ந்தெரியாத நபர்களினனால் கை,...
மலையகத்தில் மற்றுமொறு 08 வயது சிறுமி சடலமாக மீட்பு!
கந்தப்பளை- ஹைபொரஸ்ட் பகுதியில் உள்ள வீடொன்றில் 08 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம்...
தென்னிலங்கையில் பல பெண்களை ஏமாற்றிய ஆசாமி – வெளியான அதிர்ச்சித் தகவல்….!
இலங்கையின் தென்னிலங்கைப் பகுதியில் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு உதவுவது போன்று நடித்து பல பெண்களை ஏமாற்றிய நபர் ஒருவர் செய்தி வெளியாகியுள்ளது.பிரியங்க எனப்படும் நபர் பேஸ்புக்கில் தனது உதவிகள் தொடர்பில் பல்வேறு பதிவுகளை...
காதலை கைவிட்டமையினால் காதலியின் வீட்டிற்கு தீ வைத்த இளைஞன்
கண்டி, கட்டுகஸ்தோட்டயில் நேற்று காலை 3 பேர் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 12 வருட காதலை கைவிட்டமையினால் கோபமடைந்த இளைஞன் காதலியின் வீட்டிற்கு தீ வைத்து காதலியையும் அவரது தந்தையும்...
ஜூன் மாதம் இடம்பெற்ப்போகும் பெரிய கலவரம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாடு முற்றாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது. எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வரும்.
இறுதியில் பொருட்களை...
வெளிநாட்டில் இருந்துவந்த மனைவி தாயார் வீட்டில் தங்கியதால் ஏற்பட்ட விபரீதம்!
தம்புள்ளை, கொட்டவெல பிரதேசத்தில் கணவனால் தாக்கப்பட்ட மனைவி நேற்று (04) இரவு உயிரிழந்துள்ளார்.
மனைவி தனது தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்...