புலனாய்வு செய்தி
O/L மாணவியை கவர தனது அந்தரங்க புகைப்படங்களை வட்ஸ்அப்பில் அனுப்பிய பிரதி அதிபர் கைது!
பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் ரீதியில் கவர்ந்திழுக்கும் வகையில் அவரது கைத்தொலைபேசிக்கு தொடர்ச்சியாக ஆபாச புகைப்படங்கள் மற்றும் வட்ஸ்அப் செய்திகளை அனுப்பிய சந்தேகத்திற்குரிய பாடசாலையின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டு நேற்று அத்தனகல்ல...
மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்!
ஹெப்பிட்டிகொல்லாவ, கனுகஹவெவ பிரதேசத்தில் உள்ள தாயொருவர், தனது இரு அங்கவீனமான மகன்களுடன் இன்று (05) தற்கொலை செய்யும் நோக்கில் கிணற்றில் குதித்துள்ளதாக ஹெப்பிட்டிகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் ஒரு மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,...
முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் ! விசாரணைகள் தீவிரம் !
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதானபுரம் பகுதியில் கிணற்றில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் துவிச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி திருத்துனர் ஆகியோரின் மகனே இவ்வாறு உயிரிழந்ததாக புதுக்குடியிருப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த இளைஞனின்...
கடற்கரையில் காலை சடலமாக மீட்கப்பட்ட மீனவர்!
மன்னார் மாவட்டம் - பேசாலை கடற்கரையில் கடந்த 20ஆம் திகதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர் இன்று திங்கட்கிழமை (23-01-2023) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட...
மண்மேடு சரிந்து விழுந்ததில் 18 வயது பிக்கு பலி !
பேராதனையில் மேடு சரிந்து விழுந்ததில் 18 வயதுடைய பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேராதனை புராதன ஆலய வளாகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை குறித்த பிக்கு விகாரையின் மேல் முற்றத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளையில்...
ரம்புக்கனையில் இளைஞர்கள் கொலை: நால்வர் கைது!
ரம்புக்கனை, ஹூரிமலுவ பிரதேசத்தில் இரு இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர்கள் இருவர் உட்பட மேலும் நால்வர் கேகாலை போலீஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது...
கொழும்பில் கொடூரமாக கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவி! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சந்தேகநபரின் வாக்குமூலம்
கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்றைய தினம் கொழும்பு மருத்துவபீட மாணவியொருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் ஹோமாகம...
கொழும்பு பல்கலை மாணவியின் உயிரை எடுத்த காதலனுக்கு நேர்ந்த நிலை!
கொழும்பு பல்கலைக்கழக மாணவியின் உயிரை பறித்த காதலனை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று நண்பகல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 3ஆம் வருட மாணவி ஒருவர் தனது காதலனால் கத்தியால்...
கொழும்பில் கொலை செய்யப்பட்ட 24 வயது யுவதி! பல்கலைக்கழக மாணவன் கைது !
கொழும்பில் பல்கலைக்கழக மாணவர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில், சந்தேக...
சிறுநீரக வர்த்தக மோசடி! சந்தேகநபர் தப்பியோட்டம்
கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பான தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
நாட்டில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள...