புலனாய்வு செய்தி

பெற்ற மகனால் தந்தைக்கு நேர்ந்த கதி : சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் கொடூரமாக தாக்கியதில் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று இரவு 12 மணியளவில் குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹரபாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்...

20 வயதுடைய இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரின் தாயார் பொலிஸில் புகார்!

மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனைத் தேடும் பணியில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம்...

கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினி மிரட்டல் விவகாரத்தில் அதிரடிக் கைது!

கிளிநொச்சி மருத்துவர் கண்டாவளை MOH Dr.Priyaanthini க்கு தொலைபேசியில் அச்சுறுத்தியவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை 03.02.2022 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன. கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப...

இலங்கையில் வீண்பழி சுமத்திய மனைவி : கணவன் எடுத்த விபரீத முடிவு!

மனைவி வீண் பழி சுமத்தியதால் கணவன் தனது ஆண்குறியை வெட்டிய சம்பவம் ஒன்று பொல்பித்திகமவில் இடம்பெற்றுள்ளது. பொல்பித்திகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை (26-11-2022) மாலை, அவரது மனைவி...

இலங்கையர்களுடன் காணாமல் போன படகு ! : அவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலில் அதிர்ச்சியடைந்ந அதிகாரிகள்!

46 பேருடன் பல மாதங்களாக காணாமல் போயிருந்த தஹாமி துவா படகு ரீயூனியன் தீவின் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மீன்பிடி படகு நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜூலை 21 ஆம்...

திருகோணமலையில் மின்வெட்டு நேரத்தில் இடம்பெற்ற பயங்கரம் : குடும்பஸ்த்தர் ஒருவர் பலி!

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி பாரதிபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (20) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் கிளிவெட்டி பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியும்...

சாலையில் விபத்துக்குள்ளான கனரக வாகனம் !

வெலிமடை பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி உருளைக்கிழங்கு ஏற்றிச் சென்ற கனரக வாகனம் இன்று காலை விபத்துக்குள்ளானது. அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கனரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இன்று காலை...

மனைவியின் தம்பியையும் மனைவியையும் அடித்துக் கொன்ற கணவன்

நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராற்றின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மனைவி மற்றும் அவரின் சகோதரர்...

மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை திருடியதால் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியான நபர்!

தனது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை திருடிய குற்றத்திற்காக சந்தேக நபரை உரிமையாளர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது இன்றையதினம் கொழும்பு -08 பொரளை பொலிஸ் பிரிவுக்கு...

பொலிஸ் அதிகாரியை வீதியில் வைத்து கொடூரமாக தாக்கிய இருவர்!

அனுராதபுரம் - மிகிந்தலை கல்லாட்சிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் சார்ஜன்ட் மிகிந்தலிக்குச் சென்று...

யாழ் செய்தி