புலனாய்வு செய்தி

ஜூன் மாதம் இடம்பெற்ப்போகும் பெரிய கலவரம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாடு முற்றாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது. எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வரும். இறுதியில் பொருட்களை...

பிள்ளையின் பசியை போக்கிய தாய்மீது தாக்குதல்!

மரத்திலிருந்து ஈரப்பலாக்காயைப் பறித்து அதை விற்பனை செய்து பிள்ளையின் பசியை போக்க 500 கிராம் அரிசி வாங்கிய பெண்ணொருவர்மீது, மரத்துக்குச் சொந்தக்காரர் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வெலிகேபொல, பிரதேசத்திலுள்ள கிராமமொன்றில் இந்த...

ரம்புக்கனையில் இளைஞர்கள் கொலை: நால்வர் கைது!

ரம்புக்கனை, ஹூரிமலுவ பிரதேசத்தில் இரு இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர்கள் இருவர் உட்பட மேலும் நால்வர் கேகாலை போலீஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது...

மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்!

மூதூர் தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவனால் அவரது மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக குறித்த பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், சந்தேகநபரான கணவர், மனைவியின்...

சுற்றிவளைக்கப்பட்ட விடுதி; சிக்கிய திருமணமான இளம் யுவதிகள்….!

கொழும்பு கொள்ளுப்பிட்டி அல்பிரட் ஹவுஸ் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது விடுதியின் முகாமையாளர் உட்பட பத்து பெண்களை கைது செய்துள்ளனர்.இதன் முகாமையாளர் கந்தானை பிரதேசத்தில்...

ரூ.17,936,500 பணத்துடன் இளம்பெண் கைது! போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகம்

31 வயதுடைய பெண் ஒருவர் ரூ.17,936,500 பணத்துடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பணத்தை அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று போலீசார் தெரிவித்தனர். ஹெரோயின் போதைப்பொருள்...

முகநூல் வழியாக காதல் வலையில் வீழ்த்தி பெண்ணின் கழுத்தை அறுத்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற இளைஞர்!

60 வயதுடைய காதலியை கத்தியால் குத்தி, தங்கச் சங்கிலியை கொள்ளையடித்த 49 வயது காதலனை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். காதலி மீகொட, கல்கந்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காதலன் சீதுவ பகுதியைச் சேர்ந்தவர்...

மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்!

ஹெப்பிட்டிகொல்லாவ, கனுகஹவெவ பிரதேசத்தில் உள்ள தாயொருவர், தனது இரு அங்கவீனமான மகன்களுடன் இன்று (05) தற்கொலை செய்யும் நோக்கில் கிணற்றில் குதித்துள்ளதாக ஹெப்பிட்டிகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர். இதில் ஒரு மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,...

தமிழர் பகுதியில் மருமகனால் உயிரிழந்த மாமனார்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு பதிவாகியுள்ளது. மகளின் வீட்டிற்கு சென்ற மாமனார் மீது மருமகன் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்...

மலையகப் பகுதியில் மனைவியின் தங்கைக்கு பிறந்த குழந்தையை விற்றவர் கைது!

மனைவியின் சகோதரியின் 12 நாட்களே ஆன குழந்தையை 10,000க்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மொனராகலை மாவட்ட நீதிபதி சஜினி அமரவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.ரூபாய், செப்டம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்படும். இவ்வாறு மொனராகலை...

யாழ் செய்தி