புலனாய்வு செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாய் மற்றும் மகள் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் நேற்றிரவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில்...

வெளிநாட்டில் இருந்து கிளிநொச்சி இளைஞனுக்கு அனுப்பப்பட்ட கோடிக்கணக்கிலான பணம் CID விசாரணை!

 யுத்தத்தின் பின்னர் ஜேர்மனிக்கு தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், புலிகளை மீளுருவாக்குவதற்காக   முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரின் வங்கிக் கணக்குகளுக்கு பல கோடி ரூபா பணத்தை அனுப்பிய சம்பவம்...

வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையின் பிரபல திருடன் கைது !

🫵யாழ்ப்பாணம், கோப்பாய், அச்சுவேலி பிரதேசங்களில் நீண்டகாலமாக கலக்கிய திருடன் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவால் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபரை கைது செய்ய முற்பட்ட பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வயிற்றில் பலமாக கடித்து தப்பிக்க...

மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றுமோர் வாகனம் மீட்பு!

கண்டி பல்லேகல பிரதேசத்தில் வீடொன்றினுள் சந்தேகத்திற்கிடமான வகையில் தரித்து வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியொன்று பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. ஜீப்பை சோதனை செய்ததில், அது பதிவு செய்யப்படவில்லை என்பதும், செசி மற்றும், என்ஜின் இலக்கங்கள் இல்லை என்றும்...

சமூக வலைத்தளங்களில் வேலைவாங்கி தருவதாக மோசடி!

வேலை வழங்குவதாக கூறி சமூக வலைத்தளங்களில் பண மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை  இலங்கை  கணினி அவசர பதில் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். வேலை அல்லது வேறு நடவடிக்கைகள் தொடர்பில்...

போதைப் பொருட்களுடன் சட்டத்தரணி ஒருவர் கைது!

அனுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.அநுராதபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரிடமிருந்து 02 கிராம் 300 மில்லி...

பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட என்.சி என்ற போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் சந்தேகநபர் ஒருவர் (09.12.2024) கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். சுகாதார அமைச்சினால் தடைசெய்யப்பட்ட என்.சி என்ற போதைப்பொருள்...

சிறுமி படுகொலை விவகாரம் வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்!

கம்பஹாவில் சிறுமி கொலை செய்யப்பட்டு, நிர்மாணிக்கப்பட்டு வரும் கழிவறை குழியில் சடலத்தை வீசிய சம்பவம் தொடர்பான பல உண்மைகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 5 ஆம் திகதி, 14 வயதுடைய தனது மகளை காணவில்லை...

இத்தாலியில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இத்தாலி தூதரகத்திற்கு...

இரண்டு கோடி ரூபா பெறுமதியான சிலை திருட்டு

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நாக தேவதையுடன் கூடிய பழங்கால உலோக புத்தர் சிலையை திருடிய இரண்டு தேரர்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை மாவனெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். கரஹம்பிட்டிகொடவில்...

யாழ் செய்தி