புலனாய்வு செய்தி
Home புலனாய்வு செய்தி
முக்கிய படுகொலையில் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகள் விரைவில் கைது
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
லசந்த படுகொலை தொடர்பில் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...
மகேஸ்வரி வேலாயுதத்தை சுட்டு கொன்றது ஈ.பி.டி.பியா?? நடந்தது என்ன?
ஈ.பி.டி.பி அமைப்பிலிருந்து விலகிய சுப்பையா பொன்னையா என்பவர் பல பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார். சதா என்ற இயக்க பெயரால் அழைப்படும் இவர், 1990 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டு வரை ஈ.பி.டி.பி...
முள்ளிவாய்க்காலில் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தலால்!
சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் போராளிகளும் இன்று முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழவே முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இந்த நிகழ்விற்கு வரும் மக்களை அச்சுறுத்தும் வைகையில் சிறீலங்காப் இராணுவத்தினருடன் இணைத்து புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.
மைத்திரியை கொல்ல திட்டமா…? விசாரணை வளையத்தில் ராஜீவ் காந்தியைத் தாக்க முயன்றவர்
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன-வைக் கொலைசெய்ய திட்டம்தீட்டி முயற்சித்ததாக, ரோஹன டி சில்வா என்பவரை இலங்கை காவல்துறை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளது. யார் இந்த ரோஹன டி சில்வா? இவருக்கு அதிபரைக் கொல்ல...
புலிகளின் தயா மாஸ்டர் தப்பி ஓட்டம் ஒரு விதமான சிக்கலில் மாட்டி பின்னி பெடல் எடுத்தார்கள்
விடுதலைப் புலிகளின் முன் நாள் முக்கியஸ்தர் தயா மாஸ்டர், இறுதிப் போரில் புலிகளை காட்டிக்கொடுக்கும் நபராக மாறி சிங்கள ஆமி பக்கம் சாய்ந்தார். தனது உயிரை மட்டும் காப்பாற்ற எத்தனை உயிர் போனாலும்...
அனந்தியை விசாரிக்க தயாராகும் புலனாய்வு பொலிசார்
அனந்தி நீதிமன்றத்தை அவமதித்தாரா என விசாரணை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வட மாகாணசபை உறுப்பினரும், புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன்...
துன்னாலை பகுதியில் அதிரடிப்படையினரின் மிரட்டல் காட்சிகள் சிக்கியது
யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்புக்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கையடக்க தொலைபேசிகளில் காணொளி...
கோட்டபாய ஏன் அமைதியாக இருக்கிறார் தெரியுமா ? அவர் போடும் பிளான் இதுதான்
ராஜபக்ஷர்கள் ஒருபக்கமாக , மைத்திரி ரணில் மற்றுமொரு பக்கமாக நின்று இலங்கை அரசியலில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் இவை எதிலும் கலந்துகொள்ளாமல் ஒரு ஓரமாக நின்று கோட்டபாய ஏன் வேடிக்கை...
விடுதலைப் புலிகளால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! பதறும் இலங்கை அரசு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் 11 ஆயிரம் பேரை விடுதலை செய்த மகிந்த ராஜபக்ஷவின் முடிவு பாராட்டத்தக்கதல்ல. கட்டுநாயக்க விமான நிலையம், இராணுவ முகாம்களைத் தாக்கியவர்களும் கூட, எந்த விசாரணைகளுமின்றி விடுவிக்கப்பட்டனர்.
இந்த...
புலிகளுக்கு விச ஊசி போட சிங்கப்பூர் சென்று பழகி வந்த சிங்கள ஆமிக்காரர்கள் இவர்கள் தான் !
பல விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள், புற்று நோயால் இறக்க காரணம் என்ன ? ஏன் ஒரே மாதிரியாக இவர்கள் இறக்கிறார்கள் என்ற கேள்வியை முதன் முதலாக முன்வைத்த ஒரே ஊடகம் அதிர்வு இணையம்...