பிரதான செய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும்

எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வழங்கல் மற்றும் தேவைக்கு ஏற்ப டொலர் வீதத்தை...

புதிதாக உள்வாங்கப்படவுள்ள 20, 000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்

20, 000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  புதிதாக நியமனம் வழங்குவதற்கான  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்  டிலான் அலஸ்  தெரிவித்துள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு ,மற்றும் இயலாமைக் குறித்தக்  காரணங்களினால்...

சீரற்ற காலநிலையால் நாளை குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாசாலைகளுக்கு நாளை (5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுனர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அரிசி இறக்குமதியில் 350 மில்லியன் டொலர்கள் எஞ்சியுள்ளது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட சரியான தீர்மானங்களின் காரணமாக வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமித்துக்கொள்ள முடிந்துள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்...

அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

 இலங்கை ரூபாவுக்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை ரூபா 315.3802 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 297.2877 ஆகவும் பதிவாகியுள்ளது.   இலங்கை மத்திய வங்கியினால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின்...

தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் நாட்டை முன்னேற்ற இயலாது!-சந்திரிகா பண்டாரநாயக்க

  இலங்கையில் பல்லாண்டு காலமாகத் நீடிக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்காமல் இந்த நாட்டை முன்னேற்ற முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். சமகால அரசியல் நிலவரம்...

தாய்லாந்தில் வேலை பெற்று தருவதாக கூறி அடிமைகளாக அடைத்து வைக்கப்பட்ட இலங்கை இளைஞர்கள்

 தாய்லாந்தில் வேலை வாய்ப்பை வழங்குவதாகக் கூறி மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சீன நிறுவனமொன்றில் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்ட மேலும் எட்டு இலங்கை இளைஞர்கள் தொடர்பில் பகீர் தகவலொன்று  தெரியவந்துள்ளது. இந்த எண்மரில் மாரடைப்புக்கு உள்ளான அம்பாந்தோட்டையைச்...

சூறாவளி குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

  நாட்டில் நாளை சூறாவளி ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகமானது...

ஜரோப்பாவில் மறைந்து வாழும் இலங்கை போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் இலங்கை போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது, ஐரோப்பிய நாடுகளில் இலங்கையைச் சேர்ந்த 132 போதைப்பொருள் வர்த்தகர்கள் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இவர்களில் அதிக...

இலங்கையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க இருக்கும் சீனா!

இலங்கையில் நாளந்தம் 4 தொன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கக்கூடிய புதிய சுத்திகரிப்பு நிலையம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. சீன முதலீடாக இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க...