பிரதான செய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி குறைவடையும் வற்வரி!

தற்போது 18 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியினை(vat) குறைப்பதற்கு அராசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரியவந்துள்ளது. அதன்போது, தற்போதைய 18% பெறுமதி சேர் வரியை 3% குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச நாணய நிதிய...

இன்று விடுமுறையில் உள்ள அனைவருக்கும் விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்!

இலங்கையில் இன்றைய தினம் விடுமுறையிலுள்ள அரச பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மக்களை...

பிரித்தானியாவின் திடீர் முடிவால் இலங்கைக்கு கிடைத்த அதிஷ்டம்!

இலங்கைக்கான பயண ஆலோசனையை பிரித்தானியா புதுபித்துள்ளதுடன், பல தடைகளை தளர்த்தியுள்ளது.  இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறையானது அனைத்து முக்கிய மூலச் சந்தைகளிலும் பல மடங்கு நன்மையை எதிர்பார்க்கப்படுகின்றது. இது வரவிருக்கும் கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளின்...

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய STF அதிகாரிகள் பணிநீக்கம்!

பிரதமரின் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளராக கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்...

பொருளாதார சிக்கலினால் திரிபோஷ உற்பத்தி இடைநிறுத்தம்!

மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா திரிபோஷ நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார். வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷா இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம்...

புத்தளத்தில் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த யாசகர்!

புத்தளம் மாவட்டம் - முந்தல் பகுதியில் ரயிலில் மோதி யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (05-09-2022) இடம்பெற்றுள்ளது. இன்று மாலை புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில் மோதி யாசகர்...

உந்துருளி திருட்டு சம்பவம் தொடர்பாக 13 வயது சிறுமி கைது!

மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 13 வயது சிறுமியை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுமியை காலி கிதுலம்பிட்டிய சிறுவர் தடுப்பு நிலையத்தில் வைத்து கைது செய்யுமாறு காலி நீதவான் லக்மினி விதானகமகே நேற்று...

நுவரெலியாவில் கோடாரியால் மனைவியை அடித்துக்கொன்ற கணவன்!

கணவர் ஒருவர் தனது மனைவியை கோடாரியால் அடித்ததால் மனைவி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று இரவு நுவரெலியா ஒலிபண்ட் மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு...

அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக தோல் நோய் ஏற்ப்படும் ஆபத்து!

இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை நிலவி வருகிறது. இந்நிலைமை நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குருநாகல், இரத்தினபுரி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று (15) கடும் வெப்பமான வானலை...

நாட்டிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னரே நாடு முழுமையாக திறக்கப்படும்!

நாட்டிலுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர், நாடு முழுமையாக திறக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். எதிர்வரும் செப்டம்பர் மாதமாகும் போது, 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்...

யாழ் செய்தி