பிரதான செய்திகள்

பாடசாலை கட்டிடம் மீது மரம் முறிந்து விழுந்ததில் பத்து பேர் படுகாயம்!

வெலிமடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடம் மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட பத்து பேர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. மரம் முறிந்து விழுந்ததில் ஆசிரியர் உட்பட மாணவர்கள்...

இலங்கையில் காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் இந்த ஆண்டு காசநோயாளிகள் 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் தெரிவிக்கிறது. நுரையீரல் காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமூக சுகாதார நிபுணர் திருமதி...

மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்ப்படும் வாய்ப்பு!

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் விலை குறைப்பின் நலன்களை மின்சார பயன்பாட்டாளர்களுக்கு வழங்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையிடம்...

அமெரிக்கா மீது மிகுந்த அச்சத்தில் கோட்டபாய!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தம்மை பதவியில் இருந்து அகற்ற முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டம் பற்றிய நூல் ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். இந்த நூல் தென்னிலங்கை அரசியலில் பேசுபொருளாக உள்ளதுடன், சில...

வரலாற்றில் முதல் தடவை… சாதனை படைத்த காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி !

வரலாற்றில் முதன்முறையாக காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி, கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் அண்மையில் நடைபெற்ற ஹொக்கிப் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளது. கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கிப் போட்டிகள் அண்மையில் விபுலானந்தா மத்திய...

இலங்கை வரும் இந்திய படையினர் ?

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகத் துறைகளில் ஊகச் செய்திகளை நிராகரிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதனை இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பில்...

இலங்கையில் 10 அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு எதிர்வரும் முதலாம் திகதி முதல் அனுமதி!

அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு வழங்கப்படும் அனுமதி தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அரிசி, சீனி, பருப்பு, பால்மா உட்பட 10 அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்குகள் மூலம் எதிர்வரும் மாதம் முதலாம்...

நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்!

பேராதனை பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்து உயிரிழந்த மாணவனின் சடலம் நான்கு நாட்களுக்குப் பின்னர் இன்று (31) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு !

யாழ்ப்பாணத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர் வழங்கும் இரு வார செயல்திட்டம் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.அதேசமயம்...

யாழ் நல்லூர் ஆலயம் தொடர்பில் நித்தியானந்தா வெளியிட்ட பரபரப்பு தகவல்!

கோயிலை எப்படி நடத்துவதென யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தை மாப்பாண முதலியார் நடத்தியதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டுமென பரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்தியானந்தா தெரிவித்துள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள நித்தியானந்தா, அடிக்கடி காணொளிகளை வெளியிட்டு வரும்...

யாழ் செய்தி