பிரதான செய்திகள்

வேட்ப்பாளர் வைப்பு தொகையை அதிகரிக்க யோசனை!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வைப்புத் தொகையை அதிகரிப்பதற்காக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் (Wijeyadasa Rajapakshe) முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போதைய, பொருளாதார, சமூக, அரசியல் பின்னணிகளுக்கு ஏற்ப நாடாளுமன்ற மற்றும்...

கோடி ரூபா கொடுத்து மஹிந்தவின் மகன் வாங்கிய அபூர்வ பொருள்!

இலங்கையின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவரான ஜோர்ஜ் கீட்ஸ் வரைந்த ஓவியத்தை ரோஹித ராஜபக்ஷ (Rohitha Rajapaksa) அதிக விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.இந்த ஓவியத்தின் அசல் பிரதி சிங்கரின் முன்னாள்...

இலங்கையில பொதுமக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 7,500 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இந்த கொடுப்பனவு இந்த மாதம் முதல் 06 மாத காலத்திற்கு குடும்பங்களுக்கு வழங்கப்படும்.இந்த...

இன்று மேலும் 2,428 பேருக்கு கொவிட்!

நாட்டில் இன்று மேலும் 2,428 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 357,396 ஆக அதிகரித்துள்ளது.

ராஜபக்சர்கள் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி...

எரிவாயு தொடர்பில் நாளை முதல் பொதுமக்களுக்கு வெளியானன மகிழ்ச்சி தகவல் !

லிட்ரோ வீட்டுப்பாவனை சிலிண்டர்களின் விலை நாளை குறைக்கப்படவுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ வீட்டு பாவனை சிலிண்டரின் விலை 200 ரூபாவிலிருந்து 300 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர்...

கோட்டாபய ஜனாதிபதியாக இல்லாத நாட்டில் வாழமாட்டேன் : தற்கொலைக்கு முயற்சி செய்த நபர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்ததாக சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து அதிர்ச்சியடைந்த 66 வயதுடைய நபர் ஒருவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து...

வெளிநாட்டில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கான வாய்ப்பு!

ஜனாதிபதி நிதியத்தின் ஆதரவுடன் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஐந்நூறு இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில்...

மின் வெட்டு தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு!

நாளை (6) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை நாட்டில் ஒரு மணித்தியாலம் மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் 09 ஆம் திகதி...

இலங்கையில் இனப்படுகொலை ஒருபோதும் இடம்பெறவே இல்லை:- அட்மிரல் ஜயநாத் கொலம்பகே

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது எனச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படை அற்றது எனவும் அவ்வாறு எதுவுமே இங்கு நடக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மத்திய...

யாழ் செய்தி