பிரதான செய்திகள்

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

2022ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் அரச துறையில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2.9 சதவீதம் குறைந்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2023) இறுதிக்குள், அரச துறையில் பணிபுரிந்த...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சேட்டைக்கு இனி இடமில்லை

அனுமதி பெறாமல் உள்வந்தார் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தன்னை சேர் என அழைக்கக் கூறினார் அழைக்க முடியாது என்றேன். என்னை பணிப்பாளர் பதவியில் இருந்து தூங்குவேன் என்றார் முடிந்தால் தூக்கிக் காட்டுங்கள் என்றேன். என்னை பாராளுமன்றம் அழைத்தது...

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும்

எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வழங்கல் மற்றும் தேவைக்கு ஏற்ப டொலர் வீதத்தை...

வடக்கில் கனமழை பெய்யும் வாய்ப்பு!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக...

புயல் நகரும் நேரத்தில் மாற்றம் மக்களுக்கு எச்சரிக்கை !

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில் நகரும் வேகம் மந்தமாக காணப்படுகின்றது என யாழ் பல்கலைக்கழக...

ஊரடங்கு தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

வன்முறை ஏதும் வெடிக்குமானால் ஊரடங்குச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை ஏழு மணி...

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு வராமுடியாமல் போன அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி,...

பாடசாலை விடுமுறை தொடர்பான விசேட அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் வழமை போன்று இயங்கும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது. கல்வி அமைச்சு (Ministry of Education) இன்று (29.5.2024) வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே...

சீரற்ற காலநிலையால் நாளை குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாசாலைகளுக்கு நாளை (5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுனர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

நாளைய வானிலை முன்னறிவிப்பு!

தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) காலை வரை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை (29)...

யாழ் செய்தி