இந்திய செய்திகள்

India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu

ஆடுமேய்க்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

  இந்தியாவில் இளைஞர் ஒருவர் ஆடு மேய்த்த பெண்ணை அடித்து கொலை செய்து உடலை சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சர்தானா கிராமத்தில் 60 வயதான சாந்திதேவி ஆடு...

விபரீத விளையாட்டால் தமிழகத்தில் உயிரிழந்த இலங்கை இளைஞர்கள்

  தமிழகத்தில் 3 இலங்கைதமிழ் இளைஞர்கள் வீதியில் வீடியோ எடுத்துகொண்டே சென்று விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் பகுதியில் சென்னை - கொல்கத்தா...

ஓடும் பேருந்தில்குழந்தை பெற்றுக் கொண்ட பெண்!

பயணித்து கொண்டிருந்த பேருந்தில் பெண்ணொருவர் குழந்தை பெற்று கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஓடும் பஸ்சில் பிரசவ வலியால் துடித்த, கர்ப்பிணிக்கு, பெண் கண்டக்டர் பிரசவம் பார்த்ததில் பெண் குழந்தை பிறந்தது. நேற்று மதியம் பெங்களூரில்...

அக்காவுக்கு பார்த்த மணமகனை மணம் முடித்த தங்கை

பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்திலுள்ள முபராக்பூர் என்ற கிராமத்தில் நிஷா என்ற பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. சாப்ரா நகரின் பின்டோலியில் வசிக்கும் ஜக்மோகன் மஹதோவின் மகன் ராஜேஷ் குமார் மணமகன். திருமணத்தன்று...

கணவன் உயிரை காப்பாற்ற முதலையின் கண்ணில் குச்சியை விட்டு ஆட்டிய சிங்கப் பெண்!!

ராஜஸ்தான் மாநிலம் கரவுலி மாவட்டத்திற்குட்பட்ட மந்தராயல் பகுதியைச் சேர்ந்தவர் பன்னே சிங். இவரது மனைவி விமல் பாய். இந்த தம்பதிகள் ஆடுகளை வைத்துக் கொண்டு தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த தம்பதி...

காதலி மீது சந்தேகம்… காதலிக்கு கேக் ஊட்டிவிட்டு கழுத்தை அறுத்த காதலன்!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே இருக்கும் லாகரே என்ற பகுதியில் வசித்து வந்தவர் நவ்யா.24 வயதுடைய இளம்பெண்ணான இவர், கல்லூரி முடித்துவிட்டு காவல் துறையின் உள் பாதுகாப்பு பிரிவில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இதனிடையே...

மாமனார், மாமியாரை கழுத்தை அறுத்து கொலை செய்தது ஏன்?? மருமகளின் பகீர் வாக்குமூலம்!!

டெல்லியில் வயதான மாமனாரையும், மாமியாரையும் ஆண் நண்பருடன் சேர்ந்து கழுத்தை அறுத்து கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.டெல்லி பாகீரதி விஹாரில் நேற்று இரட்டை கொலை நடந்ததாக போலீசாருக்கு...

மனைவியை கிண்டல் செய்த 17 வயது சிறுவன்!!தட்டிக் கேட்ட கணவனை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம்!!

தமிழ்நாடு மாவட்டம் கடலூரில் தனது மனைவியை கிண்டல் செய்வதை அறிந்த 17 வயது சிறுவன் கணவனை கத்தியால் குத்திக் கொன்றான். கடலூர் மாவட்டம், மணலூர் காலனியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (33). கூலித் தொழிலாளியான இவருக்கு...

தமிழர் மறுவாழ்வு முகாமில் கைதான இலங்கை இளைஞன்

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம் பவானிசாகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஏராளமான இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். குறித்த முகாமில் வசிந்து வரும் 33 வயதுடைய இளைஞன் ஒருவருக்கு திருமணமாகி 3...

கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த 6 வயது சிறுமி!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள பேக்கரியில் சமையல் அறையில் கொதிக்கும் எண்ணெய் பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள லஹம்பூர் கிராமத்தில் கடந்த மாதம் 30ஆம்...