சர்வதேச செய்தி

சிங்கப்பூரில் 2 இலட்சம் ரூபா பணப்பரிசை வென்ற தமிழர்

சிங்கப்பூரில் நடத்தப்பட்ட போட்டியொன்றில் தமிழரொருவர் 12 இலட்சம் ரூபா பணப்பரிசை வென்றுள்ளார். இது தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்காக இப் போட்டி இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் செல்வம்...

தங்கம் வாங்க இருப்போருக்கான மகிழ்வான செய்தி!

சென்னையில் இன்று (ஜூன் 3) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 குறைந்து ரூ.44,640-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து ஏற்ற...

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள், இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை அந்த நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாலியில் வாழும் மற்றும் பணியாற்றும் லட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு நடைமுறைப் பிரச்சினையாக உள்ள சர்வதேச...

சீனாவில் ஓட்டுனர் இல்லாத கார் அறிமுகம்

தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள குய்யாங் நகரில் நடைபெற்றுவரும் சர்வதேச பிக் டேட்டா இண்டஸ்ட்ரி எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓட்டுநர் இல்லாத கார் பார்வையாளர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்து வருகிறது. இந்நிலையில் விசாலமான கேபின்...

பட்டம் பெற சென்ற மாணவியுடன் சென்ற நாய்க்கும் பட்டம் வழங்கி வைப்பு!

அமெரிக்காவின் நியூஜெர்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் தொடர்ந்து வகுப்பறைக்கு சென்று வந்த வளர்ப்பு நாய்க்கு பட்டமளிப்பு விழாவில் டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது. கிரேஸ் மரியானி என்ற பெண்ணின் வளர்ப்பு நாயான ஜஸ்டின், ஒவ்வொரு முறையும் தவறாமல்...

உலகபிரசித்தி பெற்ற மரதன் திருவிழாவில் சாதனை படைத்த இலங்கை தமிழன்

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காய் உலகப் பிரசித்தமான மரதன் ஓட்டப் போட்டியில் லண்டன் வாழ் இலங்கை தமிழ் சிறுவன் ஒருவர் பங்குபற்றுகிறார். ஸ்கொட்லாந்து நாட்டின் எடின்பரோவில் மே மாதம்...

லண்டனில் தமிழர் ஒருவருக்கு கிடைத்த அதிஷ்டம்

லண்டனில் தமிழர் ஒருவர் குராய்டன் நகர துணை மேயராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுன்சிலர் அப்பு தாமோதரன் சீனிவாசன் என்பவரே இவ்வாறு துணை மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். புலம்பெயர்ந்த தமிழர் தமிழ்நாடு சென்னையை சேர்ந்த இவர்,...

வெளிநாடொன்றில் மனைவிக்கு மொட்டையடித்த கணவர்

இலங்கை நபர் ஒருவர் தனது மனைவிக்கு மொட்டையடித்து, அவரை இடுப்புப்பட்டியினால் தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு இந் நபரை இங்கிலாந்தின் மென்சஸ்டரில் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான இந்த இலங்கையரும் அவரது மனைவியும்...

சீனாவில் அதிகரிக்கும் வெப்ப நிலையால் திண்டாடும் மக்கள்

சீனாவில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட வெப்பத்தால் மக்கள் கடும் நெருக்கடி நிலையில் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆசியாவின் பல பகுதிகளிலும் மக்கள் கோடை வெப்பத்தால் கடுமையாக அவதிப்படுகின்றனர். அதற்கமைய, சீனாவில் நாடு முழுதும் வெப்ப நிலை...

ஜப்பானில் நிலநடுக்கம்!

ஜப்பானில் உள்ள கொசுஷிமா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொசுஷிமா தீவுகள் பகுதியில் உள்ள ஹச்சிஜோஜிமா தீவை ஒட்டிய பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக...