சர்வதேச செய்தி
பிரித்தானியாவில் டிக்டாக் செயலி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
பிரித்தானியாவில் அரச அலுவலக தொலைபேசிகளில் டிக்டாக் செயலி பயன்படுத்துவது தடை விதிக்கபட்டுள்ளது ஏற்க்கனவே அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன.
இந்த நிலையில், பிரித்தானிய...
பிரான்சில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை காணவில்லை; கதறும் தாயார்!
பிரான்சில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் காணாமல் போனதால் தாய் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நாட்டில் நிலவும் உள்நாட்டுப் போர் காரணமாக பிரான்ஸ் சென்று 10 வருடங்களின்...
பிரான்சில் கொரொனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பிரான்ஸில் நேற்றைய தினம் வெளியாகியிருக்கும் அரச தகவல்களுக்கமைய,நாளுக்குச் சராசரி 10.000 பேரிற்குக் கொரோனாத் தொற்று ஏற்படுகின்றது.
நேற்றைய தினம் வழங்கப்பட்ட தகவல்களுக்கு இணங்க , 9.937 பேரிற்குத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது 127.326...
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பெடரல் தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழன்! !
அவுஸ்திரேலியாவில் மே 27ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டாட்சித் தேர்தலிலும் தமிழர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் பசுமைக்கட்சி சார்பில் சுஜன் என்ற தமிழ் இளைஞன் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மனித உரிமை செயற்பாடுகள், குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகள்...
ஜெர்மனியில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை தமிழ் பெண்!
ஜேர்மனியில் இலங்கையை சேர்ந்த 34 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
உயிரிழந்த பெண் வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்டவர் என்றும், 12 வருடங்களுக்கு முன்னர் முல்லைத்தீவைச் சேர்ந்த...
ஜெர்மனியில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்
இலங்கையை சேர்ந்த 34 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் ஜெர்மனியில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
உயிரிழந்த பெண் வவுனியாவை சொந்த இடமாக கொண்டவர் எனவும் இவர் 12 வருடங்களுக்கு...
சீனாவில் குற்ற தண்டனைக்கு பயந்து 14 ஆண்டுகள் குகைவாசம் இருந்த நபர் !
சீனாவில் கிரிமினல் தண்டனைக்கு பயந்து 14 ஆண்டுகளாக காட்டில் வாழ்ந்த நபர் ஒருவர் தற்போது காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
2009ல் சீனாவில் லூயி என்ற நபர் ₹ 1859 திருடினார்.
திருட்டைப் பார்த்து பயந்துபோன லூயி...
தென்னிலங்கையில் முதலைகள் வாழும் ஆற்றில் திடீரென குதித்த பெண் !
அம்பலாந்தோட்டை வளவில் கூண்டு பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த பெண் மூவரால் மீட்கப்பட்டுள்ளார்.
முதலைகள் வாழும் வளவே ஆற்றின் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த பெண் சுமார் இருநூறு மீற்றர் வரை ஆற்றின் மேற்பரப்பிற்கு...
வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் 20 பேர் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு !
வியட்நாமில் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பயணித்த போது படகு பழுதடைந்ததால் அங்கு சிக்கியுள்ள இலங்கை அகதிகளில் 20 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு அவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞனுக்கு பிரான்சில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸ் பொலிஸ் திணைக்களத்தில் முக்கியமான பதவியில் இணைந்துள்ளார்.
பிரான்ஸில் உள்ள 175 தேசிய பொலிஸ் அதிகாரி டிப்ளோமா பட்டதாரிகளுக்கு உள்துறை அமைச்சர் சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.
இதன் போது...