சர்வதேச செய்தி

மகள்களை மனைவியிடம் இருந்து மீட்க பாலினத்தையே மாற்றி பெண்ணாக மாறிய தந்தை

மனைவியிடம் வளர்ந்து வரும் தன் மகள்களை சட்டப்படி தன் வசம் அழைத்துச் செல்வதற்காக, ஈக்வடாரில் தந்தை ஒருவர் தன் பாலினத்தையே மாற்றிக் கொண்ட வினோத சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் அமரிக்க நாடான ஈக்வடார்...

பூமியை தாக்க அசுர வேகத்தில் வந்து கொண்டிருக்கு விண்கள் ! பொதுமக்களுக்கு நாசா விடுத்த எச்சரிக்கை !

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, விண்கற்கள் மணிக்கு 25,000 கிமீ வேகத்தில் பூமியை நோக்கி வருகின்றன. நாசாவின் கூற்றுப்படி, எண்ணற்ற விண்வெளிப் பாறைகள் பூமியைச் சுற்றி வருகின்றன. இந்த சிறுகோளின் பெயர் 2022...

இலங்கைக்கு எதிரான முக்கிய நகர்வில் பிரித்தானியா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மற்றுமொரு தீர்மானத்தை கொண்டுவர பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் அண்மைக்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான...

மூக்கின் வழி செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு நல்ல பலன்!

மூக்கின் வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து முற்றிலும் பாதுகாப்பானது மட்டுமல்லாமல், பரவுதையும் தடுக்கும் என சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சயின்ஸ் அட்வான்சஸ் என்ற அமெரிக்க பத்திரிகையில் ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. இந்தக்...

உலகின் கடல் நீர் மட்டம் வேகமாக அதிகரிப்பு!

உலகின் கடல் நீர் மட்டம் வேகமாக அதிகரிப்பதாக கடல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.2018ல் செலுத்தப்பட்ட ICESat-2 என்ற நாசா செயற்கைக்கோளின் அளவீடுகளைக் கொண்டே நீர்மட்டம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட வேளை கடலுக்கும் நிலப்பரப்புக்குமான...

பத்து நாடுகள் பங்குபற்றிய போட்டியில் வெற்றிவாகை சூடிய வடமாகாண தங்க மங்கைகள்….!

சர்வதேச ரீதியாக பத்து நாடுகள் பங்குபற்றிய கிக்பொக்சிங் போட்டியில் வடமாகாணத்தில் இருந்து முதல் முறை பெண்கள் கலந்துகொண்டுள்ளனர். அந்தபோட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கங்களை வவுனியாவைச் சேர்ந்த வீராங்கனைகள் வெற்றி கொண்டனர். இந்நிலையில் தங்கப்பதக்கங்களை வென்ற தங்கமங்கைகளுக்கு பலரும்...

கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகில் இருந்து 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்பு!

புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் மூழ்கிய படகில் இருந்து சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. படகில் இருந்த இலங்கை பிரஜை ஒருவர் இலங்கை கடற்படையை தொடர்பு கொண்டு தங்களுக்கு...

இம்முறை சீனாவில் இருந்து அரிசி இறக்குமதி….!

இலங்கைக்கு விரைவில் சீனாவில் இருந்து அரசி, நன்கொடையாக கிடைக்கும் என வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 1952 ஆம் ஆண்டு இலங்கை – சீன இறப்பர், அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு...

பொருளாதார சிக்கல் தொடர்பில் இலங்கை குறித்து எச்சரிக்கும் ஐக்கிய நாடுகள் சபை…..!

இலங்கை பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார நிலைவரம் மற்றும் வாய்ப்புக்கள் தொடர்பான...

அமெரிக்காவில் துப்பாக்கிதாரியின் தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு 60 பேர் வரை காயம்!

அமெரிக்காவில் இண்டியானாபொலிஸ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள வணிக நிறுவனம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாகவும், 60 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். துப்பாக்கி சூட்டு காயங்களுடன் மீட்க்கப்பட்டவர்கள் அருகிலுள்ள...

யாழ் செய்தி