சர்வதேச செய்தி

ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தடை!

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவால்னியின் மரணம் தொடர்பில் மூன்று ரஷ்ய அதிகாரிகளிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. நவால்னி உயிரிழந்த போலர் வூல்வ் எனப்படும் சிறையின் மேற்பார்வை அதிகாரி உட்பட மூவருக்கு எதிராக...

அதிகரித்தது அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தலின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.98 ரூபாவாக பதிவாகியுள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 12.51 ரூபாய் குறைவாகும்...

இங்கிலாந்து விபத்தில் இலங்கை மாணவர் பரிதாப மரணம்!

இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 31 வயதான ஓஷத ஜயசுந்தர என்ற பல்கலை மாணவரே உயிரிழந்துள்ளார். மாணவர் வீதியில் சென்று...

சீனாவில் உணவகத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழப்பு 16 ஆக உயர்வு.!

சீனாவில் உணவகத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. சோங்கிங் நகரில் உள்ள உணவகத்தில் எரிவாயு கசிந்து வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திடீர் வெடி விபத்தில் உணவகம் மற்றும்...

நிலவில் இன்று கால் பதிக்க காத்திருக்கும் சந்திரயான் 3

சந்திரயான் 3 விண்கலம் இன்று நிலவில் தரையிறங்கவுள்ளது. எனினும் குறித்த விண்கலம் நிலவில் தரையிங்குவதில் முன்னதாக அறிவிக்கப்ட்ட நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான் 3 என்ற விண்கலம்...

இறந்ததாக கூறப்பட்ட மகனை 17 ஆண்டுகள் கழித்து உயிரோடு பார்த்த தாய்!

இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட மகன் 17 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் கண்டெடுக்கப்பட்ட ஒரு சுவாரஸ்யமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமீபத்தில் சீனாவின் மாகாணத்தில் நடந்தது. இந்த சம்பவத்தின் பின்னணி திரைப்படங்களைத் தாண்டியிருப்பது கூடுதல் தகவல். சீனாவின்...

மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கனேடிய பெண் பலி!

மெக்ஸிக்கோவில் இடமபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கனடிய பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மெக்ஸிக்கோவின் குவார்டாரோ நகரில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயதான தனது தாயை பார்ப்பதற்காக கனடா திரும்பிக் கொண்டிருந்த வேளையில் துப்பாக்கிச்...

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ராட்சத கடல் டிராகன்!

பிரித்தானியாவின் ரட்லாந்தில் உள்ள Rutland வாட்டரில் டால்பின் போன்ற இக்தியோசரின் 30 அடி எலும்புக்கூட்டை நிபுணர்கள் கண்டுபிடித்தனர். மேலும், பிரித்தானியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் முழுமையான புதைபடிவமான "கடல் டிராகன்" என்று விஞ்ஞானிகள்...

இலங்கை குடியேற்றவாசிகளின் புகலிட கோரிக்கை நிராகரிப்பு! பிரான்சில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்கள்!

ஐந்து இலங்கை குடியேற்றவாசிகள் பிரான்சிற்குள் பிரவேசிப்பதற்கான கோரிக்கையை அந்நாட்டு நிர்வாக நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவர்களின் கோரிக்கையை நீதிமன்றம் கடந்த 31ஆம் தேதி நிராகரித்தது. இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் காத்திருப்புப் பகுதியில் வைக்கப்படுவார்கள் எனவும், 8...

மீண்டும் உலகை உலுக்க போகும் கொள்ளை நோய்!

உலகளவில் பிரபல பிரெஞ்சு ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. அந்தவகையில் 2085இல், மீண்டும் கொரோனா போன்ற கொள்ளை நோயை பூமி எதிர்கொள்ளவேண்டி வரும் என நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளார். 9/11 இரட்டைக்கோபுர தாக்குதல்கள்...

யாழ் செய்தி