சர்வதேச செய்தி

மூடப்படும் இத்தாலியின் பிரபல விமான நிலையம்

காட்டுத்தீ சூழ்ந்துள்ளதன் காரணமாக இத்தாலியின் பிரபல விமான நிலையம் மூடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சிசிலியில் சுமார் 70 பகுதிகளில் காட்டுத்தீ அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல நாட்களாக சிசிலி...

பிரான்ஸில் தமிழர் பகுதியில் மர்ம கும்பலின் அட்டகாசத்தை ஒழித்த பொலிஸார்!

தமிழர்கள் அதிகம் வாழும் பாரிஸ் பிராந்தியம் உட்பட Ile-de-France இல் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் அடங்கிய குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். 44, 46 மற்றும் 55 வயதுடையவர்களே இவ்வாறு கைது...

சூடானில் ஒரே புதைகுழியில் இருந்து 87 பேரின் உடல்கள் மீட்பு!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்தினருக்கும் பி.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவ படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி இது தீவிரம் அடைந்தது. இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில்...

உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இலங்கைத் தமிழன்!

FIFA உலகக் கிண்ணப் போட்டிக்காக இலங்கைக்கு விஜயம் செய்யும் நம்பிக்கையுடன் நின்றிருந்த அங்குள்ள பார்வையாளர்களின் கவனத்தை இலங்கை இளைஞர் ஈர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வருமாறு: தற்போது கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து...

4000 ரூபாய்க்கு நாற்காலி வாங்கி 82 லட்சத்துக்கு விற்ப்பனை செய்த நபர்

அமெரிக்காவில் ஒருவர் 4000 ரூபாய்க்கு வாங்கிய நாற்காலியை 82 லட்சத்துக்கு விற்று நம்பமுடியாத லாபத்தைப் பெற்றுள்ளார். உலகில் பொருட்களை வாங்குவதும் விற்பதும் சகஜம். அத்தகைய வியாபாரத்தில் லாபமும் நஷ்டமும் உண்டு. ஆனால் ஒரு பொருளை...

நோர்வேயில் வரலாற்று சாதனை படைத்த இலங்கையர்

3.8 கிலோ மீற்றர் இருண்ட குளிர்ச்சியான நீரில் நீந்தி, பின்னர் 180 கிலோ மீற்றர் வேகத்தில் 3416 மீ கடல் மட்டத்திலிருந்து ஏறி, பின் அதையடுத்து 1819 மீற்றர் உயரத்தில் கௌஸ்டாட் டாப்பனுக்கு...

புதிய விசா விதிகளை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்!

ஐக்கிய அரபு அமீரகம் புதிய விசா விதிகளை அறிவித்துள்ளது. புதிய விதிகளின்படி, ஒரு பயணி தனது முதல் பெயர் மற்றும் குடும்பப்பெயர் ஆகிய இரண்டும் பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். பாஸ்போர்ட்டில் முதல் பெயர்...

மலேசிய கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்து! 11 அகதிகள் பலி – பலர் மாயம்….!

மலேசிய கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 அகதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மலேசியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள...

பட்டினி போட்டு குழந்தையை கொன்ற தந்தை!

சூரிய ஒளியை மட்டுமே உணவாக கொடுத்து குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த பிரபல ரஷ்ய நபரொருவர் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ரஷ்யாவின் பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரான மாக்சிம்...

இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலியாவில் மர்மமான முறையில் மரணம்!

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ரோமன்-அலெக்சாண்டர் என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்ன் நகரில் தனியாக வசித்து...

யாழ் செய்தி