சர்வதேச செய்தி
அமெரிக்காவின் தாக்குதலால் ஏமன் நாட்டின் பிரதமர் பதவியிழந்துள்ளார்.
அமெரிக்காவின் தாக்குதலால் ஏமன் நாட்டின் பிரதமர் பதவியிழந்துள்ளார்.
ஏமன் நாட்டின் பிரதமர் மைன் அப்துல்மாலிக் சயீத் இருந்து வந்தார். இவர் கடந்த 2018-ல் இருந்து அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்த நிலையில், நேற்று...
செல்போனை மறைத்து வைத்த பெற்றோர்…. 11ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் குடும்பத்தினர்!!
சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமல் குமார் என்ற மகன் இருந்துள்ளார்.
இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்...
டொனால்ட் ட்ரம்ப் மீது மற்றுமொரு குற்றச்சாட்டு!
2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜோர்ஜியா மாநிலத்தின் முடிவுகளை மாற்ற முயற்சித்ததாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராணியின் இறுதி நிகழ்வில் சர்ச்சையில் சிக்கிய ஜனாதிபதி : வெளியான புதிய தகவல்!
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியாரின் இறுதிச் சடங்கில் புகைப்படம் எடுக்கக் கூடாது என்ற முக்கிய விதியை ஆர்மேனிய அதிபர் வஹாகன் கச்சதுரியன் மீறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த ராணியாருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு...
பாகிஸ்தான் பொது தேர்தலில் களமிறங்கும் இந்துப் பெண்!
பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனூடாக பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண் என்ற பெருமையை சவீரா பர்காஷ்...
கத்தாரில் இலங்கையர் சுட்டுக் கொலை!
கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் இருந்த இலங்கைப் பாதுகாவலர் ஒருவர் இளைஞரின் அடையாள அட்டையைக் கோரியதாகக் கூறி சுட்டுக் கொல்லப்பட்டதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் புதன்கிழமை...
பத்து நாடுகள் பங்குபற்றிய போட்டியில் வெற்றிவாகை சூடிய வடமாகாண தங்க மங்கைகள்….!
சர்வதேச ரீதியாக பத்து நாடுகள் பங்குபற்றிய கிக்பொக்சிங் போட்டியில் வடமாகாணத்தில் இருந்து முதல் முறை பெண்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அந்தபோட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கங்களை வவுனியாவைச் சேர்ந்த வீராங்கனைகள் வெற்றி கொண்டனர்.
இந்நிலையில் தங்கப்பதக்கங்களை வென்ற தங்கமங்கைகளுக்கு பலரும்...
சர்வதேச விழாவில் முதன்முறையாக இடம்பெற்ற இலங்கை இளைஞரின் ஓவியம்….!
கத்தாரில் நடைபெற்ற சர்வதேச விழாவில் முதல் முறையாக இலங்கை இளைஞரின் ஓவியம்.
தற்போது கத்தாரில் வசிக்கும் இலங்கையில் பிறந்த கலைஞர் நாசர் சர்பன், கத்தார் சர்வதேச விழாவில் தனது குதிரை ஓவியத்தை காட்சிப்படுத்துகிறார். கத்தார்...
பிரான்சில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய தீ விபத்து!
பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன் நகரில் வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் பெண் ஒருவர் உட்பட ஏழு பிள்ளைகள் இறந்துள்ளனர். பிள்ளைகள் வீட்டின் இரண்டாவது மாடியில் உறங்கிக் கொண்டிருந்த...
உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கும் நாடுகளை எச்சரிக்கும் ரஷ்யா!
உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கி வரும் மேற்கத்திய நாடுகள் தொடர்பில் அதிருப்தி அடையும் ரஷ்யா
இந்த நிலையில், ரஷ்யாவுடனான தாக்குதலை எதிர் கொண்டு சமாளிக்கும் வகையில், உக்ரைனுக்கு மிக நீண்ட தூரம்...