பிரதான செய்திகள்

QR குறியீடு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

வாகனங்களுக்கு எரிபொருளை ஏற்றிய பின்னர் எரிபொருள் நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கம் குறுஞ்செய்தி மூலம் உரிய நபருக்கு அனுப்பி வைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். வாகனம் அல்லது...

மின் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

எதிர்காலத்தில் எரிபொருளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தால் மின் கட்டணத்தில் மாற்றம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உயர் மின் கட்டணத்தில் இருந்து விடுபட வேண்டுமாயின் எரிபொருள் விலை குறைக்கப்பட வேண்டும் என இலங்கை...

4 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 4 உணவு பொருட்களின் விலையை குறைத்துள்ளது. இதன்படி, உள்ளூர் சம்பா அரிசியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 220 ரூபாவாக உள்ளது. அத்துடன், உள்ளூர் வெள்ளை பச்சையரிசி...

இன்று இதுவரையில் 1,223 பேருக்கு கொரோனா!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 381 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,223 ஆக உயர்வடைந்துள்ளது. இதற்கமைய...

போலியான சமூக வளைத்தள கணக்குகள் வைத்திருப்போருக்கு அபராதம் : வெளியான அறிவிப்பு!

போலி கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுக்க ஃபேஸ்புக் உட்பட பல சமூக ஊடக வலைத்தளங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. சமூக ஊடக வலையமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு...

உயர்தர பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

உயர்தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு இலத்திரனியல் சாதனங்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!20222 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை வரும் (23.01.2023) அன்று ஆரம்பமாகவுள்ளது ...

கடவுச்சீட்டு வழங்குவது இடைநிறுத்தம் !

கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. பத்தரமுல்லையில் உள்ள அதன் தலைமை அலுவலகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம்...

உயிர் பிரியும் தருணத்தில் மூவருக்கு செய்த இளைஞரொருவரின் நெகிழ்ச்சியான செயல் !

அரலகங்வில கல்தலாவ பிரதேசத்தில் வசித்து வந்த ருவன் சந்தன என்ற 31 வயதுடைய திருமணமான இளைஞன் கடந்த 19ஆம் திகதி இரவு திடீரென விபத்தில் சிக்கி பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையில் பலத்த...

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு

அனைத்து ரக பெற்றோலின் விலைகளையும் இன்று (25-03-2022) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதன்படி, அனைத்து ரக பெற்றோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்மானம்...

விசாரணைக்கு சென்ற முன்னாள் போராளி கைது!

முன்னாள் போராளியும் போராளிகள் நலன்புரி சங்க தலைவருமான செ. அரவிந்தன் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் முகப்புத்தக பதிவு தொடர்பில் கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட...

யாழ் செய்தி