புலனாய்வு செய்தி
முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் காதிலினால் பலி !
முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குருநாகலில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. காதல் விவகாரம் தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக்குத்தில் முடிந்ததாக போலீசார் தெரிவித்தனர். இன்று...
முல்லைத்தீவில் தாயில்லாத சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சொந்த மாமா !
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமமொன்றில் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு மாமாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமி தனது தாய் இல்லாத நிலையில் தந்தை...
கிளிநொச்சியில் காதலியை வீடுபுகுந்து கடத்தி சென்ற காதலன் ! போதைப்பொருள் தலைக்கேறியதால் நடந்த விபரீதம் !
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதய நகர் பகுதியில் கல்வி பயிலும் 22 வயதுடைய பெண் ஒருவரை முச்சக்கர வண்டியில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம்...
17 வருட பிரிவு; வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி கொலை ; கணவன் தற்கொலை!
கொக்கரெல்ல வேகம் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொன்றதுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேகம மற்றும் திவுலங்கடவல பகுதியைச் சேர்ந்த 49 மற்றும் 46 வயதுடையவர்களே...
20 வயதுடைய இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரின் தாயார் பொலிஸில் புகார்!
மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனைத் தேடும் பணியில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம்...
15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த சிங்கள ஆசிரியை கைது !
குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவன் ஒருவரை பெண் ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரணை கல்வி அபிவிருத்தி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆசிரியை மாணவனின் வீட்டிற்கு...
கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்!
ஏப்ரல் 21ம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். மட்டக்குளி பகுதியில் வைத்து அவர் கொடூரமான முறையில்...
இலங்கையில் வீண்பழி சுமத்திய மனைவி : கணவன் எடுத்த விபரீத முடிவு!
மனைவி வீண் பழி சுமத்தியதால் கணவன் தனது ஆண்குறியை வெட்டிய சம்பவம் ஒன்று பொல்பித்திகமவில் இடம்பெற்றுள்ளது. பொல்பித்திகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை (26-11-2022) மாலை, அவரது மனைவி...
இலங்கையில் தனது தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்!
பதுளை மாவட்டத்தில் தந்தையை மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (26-11-2022) மாலை 6 மணியளவில் பதுளையில் இடம்பெற்றுள்ளது. மேற்கு, பெருந்தோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய ஊமை மகன் ஒருவர்,...
பரிதாபமாக கொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை : வெளியான காரணம்!
கொழும்பில் வீட்டின் மாடியில் இருந்து குழந்தை தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் குழந்தை பற்றிய மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கிராண்ட்பாஸ், சமகிபுர பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு...