புலனாய்வு செய்தி
மகளின் முன்னிலையில் இளம் தாயை கொடூரமாக கொலை செய்த தந்தை !
குருநாகலில் பாடசாலை ஒன்றிற்கு அருகில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்தங்வெவ யாபஹுவ வீதியில் தல்பத்வெவ பாடசாலைக்கு அருகில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொடூரமான முறையில்...
தகாத புகைப்படத்துடன் மாணவிக்கு வந்த அச்சுறுத்தல்! பொலிஸார் வலையில் சிக்கிய சிப்பாய் !
மாணவியின் புகைப்படத்தை நிர்வாண புகைப்படத்துடன் இணைத்து மிரட்டல் விடுத்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. மாணவியை இராணுவ வீரர் அச்சுறுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து...
15 வயது மனைவியை அடித்துக் கொன்ற 27 வயது கணவன்; வைத்தியசாலையில் ஒப்படைத்து விட்டு ‘எஸ்கேப்’!
15 வயது சட்டபூர்வமற்ற மனைவியான சிறுமியை அடித்துக் கொன்ற 27 வயதான கணவரும், மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று (11ஆம் திகதி) கைது செய்யப்பட்டதாக பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். பெமுல்ல, கம்பஹா, புலத்கங்கொட பகுதியைச்...
இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக பீடி இலைகளை கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!
சட்டவிரோதமான முறையில் பீடி இலைகளை கடத்த முற்பட்ட லொறியை நிறுத்தி பொலிசார் வோதனையிட்ட போது சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் நுரைச்சோலை பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை மீன்பிடி படகொன்றில் இந்தியாவில்...
இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : அதில் பயணித்தவர்களின் நிலை ?
இலங்கை போக்குவரத்து சபைக்கும் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவமானது இன்று பகல் மாவனெல்லை – உதுவன்கந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் கேகாலையில் இருந்து கண்டி நோக்கி...
பேராதனை யஹலதென்ன பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்!
பேராதனை யஹலதென்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 65 வயதுடைய...
மண்சரிவினால் மண்ணுக்குள் புதையுண்ட தந்தை, தாய் மற்றும் மகன் சடலங்களாக மீட்பு!
கனமழையின் காரணமாக மண் சரிவின்போது மண்ணுக்குள் புதையுண்ட தந்தை, தாய் மற்றும் மகன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பமானது கேகாலை, வரகாபொல பகுதியில் இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்புக் குழுவினரால்...
பொலிஸாரின் மூர்க்கத் தனத்தால் குழந்தை வைத்தியசாலையில்!
நேற்றைய தினம் (09) இடம்பெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களை அமைதியான முறையில் நினைவு கூறுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்த போது, பிள்ளைகளுடன் சென்றவர்களை பொலிஸார் இழுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை நேற்று...
கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தை!
அனுராதபுரம் - கட்டுகெலியாவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நான்கு பிள்ளைகளின் தந்தையான 35...
மர்மமான முறையில் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை!
நாவுல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். "நாவுல சுத்தா" என அழைக்கப்படும் 43 வயதுடைய நபரே இவ்வாறு...