புலனாய்வு செய்தி

கொழும்பு பல்கலை மாணவியின் உயிரை எடுத்த காதலனுக்கு நேர்ந்த நிலை!

கொழும்பு பல்கலைக்கழக மாணவியின் உயிரை பறித்த காதலனை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். நேற்று நண்பகல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 3ஆம் வருட மாணவி ஒருவர் தனது காதலனால் கத்தியால்...

கொழும்பில் கொலை செய்யப்பட்ட 24 வயது யுவதி! பல்கலைக்கழக மாணவன் கைது !

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில், சந்தேக...

சிறுநீரக வர்த்தக மோசடி! சந்தேகநபர் தப்பியோட்டம்

கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பான தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. நாட்டில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள...

முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் காதிலினால் பலி !

முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குருநாகலில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. காதல் விவகாரம் தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக்குத்தில் முடிந்ததாக போலீசார் தெரிவித்தனர். இன்று...

முல்லைத்தீவில் தாயில்லாத சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சொந்த மாமா !

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமமொன்றில் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு மாமாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமி தனது தாய் இல்லாத நிலையில் தந்தை...

கிளிநொச்சியில் காதலியை வீடுபுகுந்து கடத்தி சென்ற காதலன் ! போதைப்பொருள் தலைக்கேறியதால் நடந்த விபரீதம் !

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதய நகர் பகுதியில் கல்வி பயிலும் 22 வயதுடைய பெண் ஒருவரை முச்சக்கர வண்டியில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம்...

17 வருட பிரிவு; வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி கொலை ; கணவன் தற்கொலை!

கொக்கரெல்ல வேகம் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொன்றதுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேகம மற்றும் திவுலங்கடவல பகுதியைச் சேர்ந்த 49 மற்றும் 46 வயதுடையவர்களே...

20 வயதுடைய இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரின் தாயார் பொலிஸில் புகார்!

மாவனெல்ல, ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனைத் தேடும் பணியில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் மாவனல்லை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம்...

15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த சிங்கள ஆசிரியை கைது !

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவன் ஒருவரை பெண் ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரணை கல்வி அபிவிருத்தி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆசிரியை மாணவனின் வீட்டிற்கு...

கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்!

ஏப்ரல் 21ம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். மட்டக்குளி பகுதியில் வைத்து அவர் கொடூரமான முறையில்...