யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழில் புறா தகராற்றினால் வந்த வினை ! வாகனத்தால் மோதி இளம் குடும்பஸ்தர் கொலை!!
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் இரு தரப்புக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. நேற்று மாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இரு தரப்புக்களுக்கிடையில் ஏற்பட்ட புறா தகராறு கைகலப்பாக உருப்பெற்று சிறிய...
யாழில் பெண்ணும் மாணவனும் செய்த இழிவான செயல் ! மேலும் 10 பேர் கைது !
யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வியாபாரி ஒருவரிடம் ஹெரோயின் வாங்கிய 10 வாடிக்கையாளர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து...
யாழில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட பத்து பேர் கைது!
யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் நேற்று மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வியாபாரியிடம் ஹெரோயின் வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளர்களும் நேற்று...
யாழில் ஆசிரியரின் வீட்டை உடைத்து திருட்டு!
யாழில் பட்டப்பகலில் ஆசிரியையின் வீட்டின் கதவை உடைத்து 3 3/4 பவுண் தங்க நகை மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திருடிய இரண்டு சந்தேகநபர்களை ஒரு மணித்தியாலத்தில் பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த...
யாழில் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு இனம் தெரியாதோரால் தீ வைப்பு!
யாழில் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு இனம் தெரியாதோர் தீ வைத்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் நாகர்கோவில் மேற்கில் உள்ள இன்று அதிகாலை 5 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகர் கோவிலைச் சேர்ந்த லோகஸ் மரியதாஸ்...
யாழில் தவறான முடிவால் உயிரிழந்த இரு இளைஞர்கள்
யாழ். சாவகச்சேரி மற்றும் அச்சுவேலி பகுதியில் இரு இளைஞர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். யாழ். சாவகச்சேரி டச்சு வீதி, கண்டுவில் குளத்தருகில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (27.03.2023)...
யாழில் ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தைவிருது வழங்கி கௌரவிப்பு
யாழ்ப்பாணத்தில் ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தை எனும் விருது முதன்முதலாக வழங்கி வைக்கப்பட்டது. “ஐந்து வயதில் திருவள்ளுவர் குறல்களை கூறி அதற்கு விளக்கம் கொடுத்த சிறுவன்” யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கொஸ்தாபிள்...
யாழ்ப்பாண இந்திய படகுச் சேவை குறித்து வெளியாகியுள்ள செய்தி!
இந்தியாவின் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன் துறைக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29 முதல் ஆரம்பமாகும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால...
யாழில் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த 7 மாத குழந்தை
யாழ்ப்பாண பகுதி ஒன்றின் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. யாழ். பண்ணாகத்தை சேர்ந்த 7 மாத குழந்தை நேற்று முன்தினம் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்லிப்பழை...
யாழில் காதலனை தியேட்டருக்கு அழைத்துச் சென்று நண்பியுடன் காதலி செய்த செயல்! இரு பெண்களையும் தேடும் பொலிஸார்!!
திரையரங்கு ஒன்றில் புதுக் காதலியுடன் படம் பார்க்கச்சென்ற இளைஞனிற்கு போதை மருந்து கொடுத்து, தங்கச்சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருடப்பட்ட தங்கச்சங்கிலியின் பெறுமதி ரூ.500,000 ஆகும். தங்கச்சங்கிலியை திருடிய...