உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் மரணத்திற்க்கான காரணம் வெளியானது!

முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று (16) பிற்பகல் மரணமடைந்திருப்பதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். அவர் தனது தனியார் தோட்டத்தில் வேலை ஒன்றில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு தற்போது வயது...

மின்னல் தாக்கியதால் உயிரிழந்த முதியவர்!

அத்திமலே, கொட்டியாகல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் நேற்று (15) பிற்பகல் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் 65...

மருமகனின் தாக்குதலால் உயிரிழந்த மாமனார்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு பதிவாகியுள்ளது. மகளின் வீட்டிற்கு சென்ற மாமனார் மீது மருமகன் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்...

40 வயது நபருடன் குடும்பம் நடாத்திய 17 வயது சிறுமி!

40 வயது நபருடன் ஏற்பட்ட காதலால் , 17 வயதுடைய சிறுமி மீது துப்பாக்கி சூட்டுச் சம்பவம் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலன்னறுவை – மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரித்தலை பகுதியில் நேற்று...

ஏ-9 வீதியில் கோர விபத்து ஆசிரியர் பலி!

அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ9 வீதியின் ரம்பேவ பகுதியில் கார் ஒன்று கவனக்குறைவாக வீதியில் திரும்பியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்றுமுன்தினம் மதியம் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியா...

இலங்கை நிகழ்ந்த கொடூரம் தம்பியை கொன்ற அண்ணன்!

கண்டி கலஹா, நில்லம்பை யோக லெட்சுமி தோட்டத்தில் தனது தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் யோகலெட்சுமி தோட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கிட்ணசாமி கருணாநிதி என்பவரே...

போதைப் பொருளுடன் கைப்பற்றப்பட்ட மீன்படி படகு!

இலங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் 200 கிலோ கிராம் போதைப்பொருள் தொகையுடன் 02 மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறிப்பாக 2 படகுகளிலும் இருந்து 10 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர்...

திருகோணமலையில் புதையல் தோண்டிய நபர்கள் கைது!

திருகோணமலை(Trincomalee) – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 13 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர்களை பொலிஸார்...

மன்னாரில் பொலிசார் மீது தாக்குதல் நடாத்த முயன்ற சிறுவன் கைது!

மன்னாரில் குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களைக் கைது செய்ய முயன்ற பொலிஸார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது சிறுவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது மன்னார் –...

வீடொன்றில் கொள்ளையிட்ட கும்பல் கைது!

இரவு வேளையில் வீட்டினுள் நுழைந்த குழுவொன்று வீட்டில் இருந்த பெண்ணை அச்சுறுத்தி பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று அலவாகும்புர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. சம்பவத்தின் போது வீட்டின் உரிமையாளரின் மனைவி மட்டும்...

யாழ் செய்தி